திருவண்ணாமலை மற்றும் சுற்றியுள்ள சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலையில் சுற்றியுள்ள சில பகுதிகளில் நாளை (21.09.2023) வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.

மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :

திருவண்ணாமலை, தென் அரசம்பட்டு, வேங்கிக்கால், வள்ளிவாகை, ஊசாம்பாடி, துர்க்கை நம்மியந்தல், வட ஆண்டாப்பட்டு, வட அரசம்பட்டு, கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, மலப்பாம்பாடி, கிளியாப்பட்டு, சானானந்தல், குன்னியந்தல், களஸ்தம்பாடி, சடையனோடை, குன்னுமுறிஞ்சி, சேரியந்தல் மேலும், தாமரை நகர், ஆடையூர், மல்லவாடி, நாயுடுமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களைச் சார்ந்த பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.