திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை வேட்டவலம் துணை மின் நிலையத்தில் (21.02.2023) – இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை (எதிர்பாராத காரணங்களால் மாறுதலுக்குட்பட்டது) மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் வினியோகம் நிறுத்தும் பகுதிகள் :

ராஜந்தாங்கல்,கொளத்தூர்,சாணிப்பூண்டி,கீழ்கரிப்பூர், இசுக்கழிகாட்டேரி, அண்டம்பள்ளம், ஆனானந்தல்,மதுராம்பட்டு,கோணலூர்,நாடழகானந்தல்,கெங்கம்பட்டு,செல்லங்குப்பம்,காட்டுமலையனூர்,பொலக்குணம், ஆகிய துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.