திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!
திருவண்ணாமலையில் சனிக்கிழமை  (19.11. 2022) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகின்றது.
திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துர்க்கை நம்மியந்தல், வட ஆண்டாபட்டு, கீழ்நாச்சி பட்டு, நொச்சிமலை, குன்னியந்தல், தென்அரசம்பட்டு, மலப்பாம்படி, வள்ளி வாகை, கிளியாபட்டு,  சடயனோடை , சேரியந்தல், களஸ்தம்பாடி, குண்ணுமுறிஞ்சி, தாமரை நகர், ஆடையூர் ,மல்லவாடி மற்றும் நாயுடுமங்கலம் அதை சுற்றியுள்ள மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகின்றது.