திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை களஸ்தம்பாடி துணை மின் நிலையத்தில் (09.05.2023) – இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை (எதிர்பாராத காரணங்களால் மாறுதலுக்குட்பட்டது) மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் வினியோகம் நிறுத்தும் பகுதிகள் :

வட ஆண்டாப்பட்டு, துர்க்கை நம்மியந்தல், குன்னுமுறிஞ்சி,குன்னியந்தல்,சடையனோடை, சானானந்தல், களஸ்தம்பாடி ஆகிய துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.