திருவண்ணாமலையில் வேட்டவலம் துணை மின் நிலையத்தில் (12.06.2025) நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (12.06.2025 ) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.

மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :

வேட்டவலம், ஓலைப்பாடி, கல்லாய் சொரத்தூர், நெய்வாநத்தம், ஆவூர், பொன்னமேடு, வைப்பூர், ஜமீன்கூடலூர், வீரப்பாண்டி, வயலூர், நீலந்தாங்கல், ஜமீன்அகரம், மலையரசன்குப்பம், நாரையூர், மழவந்தாங்கல், பன்னியூர், அணுக்குமலை, வெண்ணியந்தல், அடுக்கம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.