திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நாளை தொடங்க உள்ள வசந்த உற்சவத்தை முன்னிட்டு, உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வாக பந்தக்கால் நடும் விழா இன்று பக்தி மிகு முறையில் நடைபெற்றது.



திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நாளை தொடங்க உள்ள வசந்த உற்சவத்தை முன்னிட்டு, உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வாக பந்தக்கால் நடும் விழா இன்று பக்தி மிகு முறையில் நடைபெற்றது.

