தீபத் திருவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை : மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை மாவட்ட ஆட்சியர்...
திருவண்ணாமலை மாவட்ட புதிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஐஏஎஸ் நியமனம்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மாற்றம் செய்யப்பட்டார்.
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மகா தீபம் ஏற்றும் மலையில் எஸ்பி ஆய்வு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, மகா தீபம் ஏற்றப்படும் மலை உச்சியில் எஸ்பி அரவிந்த் ஆய்வு செய்தார். பரணி...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திைக தீபத்திருவிழா கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு...
தமிழகத்தில் விவசாயத்துக்கான இலவச மின் விநியோக நேரம் மாற்றம்
விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சார விநியோக நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இப்புதிய நேர மாற்றம் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது....
அக்டோபர் மாத பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை
வரும் வெள்ளிக்கிழமை (30.10.2020) மாலை 06:45 மணியளவில் தொடங்கி 31-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 08.49 மணியளவில் பவுர்ணமி...
சாத்தனூர் அணையின் கொள்ளளவு அதிகளவு உயர்ந்தது
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவில் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் எதிர்வரும் 30.10.2020 மற்றும் 31.10.2020 ஆகிய நாட்களில் பௌர்ணமி வரவிருப்பதாலும் 30.10.2020...
ஜவ்வாதுமலையில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
ஜவ்வாதுமலை ஊராட்சியில் மகளிர் திட்டம் மூலம் நடைபெறும் வரும் புலி, சாமை, தேன் விற்பனை மற்றும் அலுவலக கட்டிடத்தை இன்று மாவட்ட ஆட்சி தலைவர் நேரில் ஆய்வு...




















