வேலூரில் அரசு உயர் சிகிச்சை சிறப்பு மருத்துவமனையை திறந்துவைத்தார் முதலவர் ஸ்டாலின். 7 தளங்களுடன் 562 படுக்கைகள், 11 அறுவை சிகிச்சை அறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் உயர்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு நேரடி தேர்வு. செய்யாறு அரசு மருத்துவமனையில் வரும் ஜூன் 27-ம் தேதி காலை 10:30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை எழுத்துத் தேர்வு...
அனுமதி அற்ற மனை பிரிவுகளில் தனி மனைகளை வரன்முறைப்படுத்த ஜூலை 1 முதல் www.tcponline.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மலையிடப் பகுதிகளுக்கான விண்ணப்பங்களும் அதேதளத்தில் 01.07.2025 முதல் 30.11.2025 வரை பதிவு செய்யலாம்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், வல்லக்கோட்டை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா ஆனி 23ஆம் நாள் – 07.07 2025 –...