News

தட்கல் டிக்கெட் – ஆதார் இணைக்கும் பணி தொடக்கம்!

தட்கல் டிக்கெட் – ஆதார் இணைக்கும் பணி தொடக்கம்!

தட்கல் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியது IRCTC நிறுவனம், IRCTC இணையதளத்தில் ஆதார் எண்ணை பதிவேற்ற பயனர்களுக்கு ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தல், ஜுலை 1 முதல் ஆதார் OTP அடிப்படையில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என ரயில்வே நிர்வாகம்...

ஜமுனாமரத்தூரில் கோடை விழா-2025!

ஜமுனாமரத்தூரில் கோடை விழா-2025!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜமுனாமரத்தூரில் ஜூன் 28, 29 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் கோடை விழா நடைபெறும் என அறிவித்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள்...

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (21.06.2025) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (21.06.2025) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாயுடுமங்கலம், மருத்துவம் பாடி, சொரக்குளத்தூர், கமலபுத்தூர், கொண்டம், சீட்டம்பட்டு, லாடவரம் ஆகிய பகுதிகளில் நாளை (21.06.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணிவரை (மாற்றத்துக்கு உட்பட்டது)...

சொத்து வில்லங்க சான்றிதழுக்காக அலைய வேண்டாம் – பதிவு நடந்த அன்றே பெறலாம்!

சொத்து வில்லங்க சான்றிதழுக்காக அலைய வேண்டாம் – பதிவு நடந்த அன்றே பெறலாம்!

சொத்து வில்லங்க சான்றிதழ் பெற வீணாக அலைய வேண்டாம். பத்திர பதிவு நடந்த அன்றே பத்திரத்தை வழங்கவும், பதிவு நடந்த சில மணி நேரத்தில் மொபைல் போனில் வில்லங்கச் சான்று அளிக்க பத்திர பதிவுத்துறை...

தமிழகத்தில் ஆன்லைன் மின்கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை 70% ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் ஆன்லைன் மின்கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை 70% ஆக அதிகரிப்பு!

ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்துவோர் அதிகரிப்பு தமிழகத்தில், 'ஆன் லைன்' வாயிலாக மின்கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை 70 சதவீதமாக அதிகரித்து உள்ளது; 2024-25ல், 9.56 கோடி பேர், 58,285 கோடி ரூபாயை, ஆன்லைனில் மின்கட்டணம்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் முக்கிய துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் முக்கிய துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்!

திருவண்ணாமலை வட்ட வழங்கல் அலுவலராகப் பணியாற்றிய மு.தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அலுவலக தனி தாசில்தாராக (தேர்தல் ஆகவும், அங்கு பணியாற்றிய மூ.சாப் ஜான் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (பொது) ஆக பணியிட...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 தாசில்தார்கள் பணியிட மாற்றம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 தாசில்தார்கள் பணியிட மாற்றம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 தாசில்தார்கள் பணியிட மாற்றம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) ச.பாலமுருகன் கீழ்பென்னாத்தூர் தனித் தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஆக பணியிட மாற்றம். அங்கு பணியாற்றிய ஜே.சுகுணா திருவண்ணாமலை தனித் தாசில்தார் (நிலமெடுப்பு)...

ஜூலை முதல் ஆதார் கட்டாயம்!!

ஜூலை முதல் ஆதார் கட்டாயம்!!

புதியதாக பான் கார்டு பெற விண்ணப்பிப்பவர்களுக்கு, ஜூலை 1ம் தேதி முதல், ஆதார் எண் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட உள்ளது : மத்திய நேரடி வரிகள்...

பிளஸ் 2 துணைத் தேர்வு -இன்று நுழைவுச்சீட்டு!!

பிளஸ் 2 துணைத் தேர்வு -இன்று நுழைவுச்சீட்டு!!

பிளஸ் 2 துணைத்தேர்வு எழுத உள்ளோர், நுழைவுச்சீட்டை இணையதளத்தில் இன்று (ஜூன் 19) பதிவிறக்கம் செய்யலாம். www.dge.tn.gov.in-இல் இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் இதே இணையதள முகவரியில், துணைத் தேர்வுக்கான தேர்வுகால அட்டவணையை அறியலாம். – அரசுத் தேர்வுகள்...