News

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ் கந்தசாமி அவர்களின் மனிதநேய மருத்துவ  திட்டத்தால் மக்கள் மகிழ்ச்சி!

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ் கந்தசாமி அவர்களின் மனிதநேய மருத்துவ திட்டத்தால் மக்கள் மகிழ்ச்சி!

மருத்துவமனை வர இயலாதவர்களுக்கு வீட்டிலேயே இலவச மருத்துவ உதவி வழங்கும் திட்டத்தை ஆட்சியர் கே எஸ் கந்தசாமி அறிமுகப்படுத்தியுள்ளார் இதனால் மகிழ்ச்சியடைந்த மாவட்ட மக்கள் இதுவரை யாருமே செய்திராத சாதனை எனக் கூறி அவருக்கு நன்றி தெரிவித்தனர் . திருவண்ணாமலை மாவட்டத்தில் உடல்...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கருவறை திறப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கருவறை திறப்பு

திருவண்ணாமலைஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயில் கருவறை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. திருண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப திருவிழாவின் 3- ஆம் நாளான இன்று அதிகாலை...

Clean River Cheyyar: A Campaign by Clean Kalasapakkam

Clean River Cheyyar: A Campaign by Clean Kalasapakkam

Clean Kalasapakkam is going is to clean the cheyyar river. This program is going to be inaugurated by Thiruvannamalai District Collector Mr K.S. Kanthasami IAS and Kalasapakkam Constituency MLA Mr V. Panneerselvam along with Clean Kalasapakkam Director J.Sampath....

மாற்றுத்திறனாளிகள் அரசின் உதவித்தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகள் அரசின் உதவித்தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களிலும், அணைத்து வட்டாச்சியர் அலுவலகங்களிலும் நாளை (20.11.2019) அன்று காலை 10:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை மாற்றுத்திறனாளிகள் அரசின் உதவித்தொகை பெறுவதற்கான "சிறப்பு முகாம்" நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் இது நாள்...

கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் வருகிற 10-ந் தேதி...

திருவண்ணாமலை – சென்னை குளிர் சாதன பேருந்து சேவை துவக்கம்

திருவண்ணாமலை – சென்னை குளிர் சாதன பேருந்து சேவை துவக்கம்

தி.மலை மண்டலம் திருவண்ணாமலை – சென்னை மார்கமாக பயணம்செல்ல இரண்டு குளிர் சாதன பேருந்துகளை 03.11.19 அன்று காலை 10.30 மணியளவில் மாண்புமிகு தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர். இராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கந்தசாமி அவர்களும் இணைந்து...

நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை இருகரை தோட்ட படி நீர்: செய்யாறு தடுப்பணை

நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை இருகரை தோட்ட படி நீர்: செய்யாறு தடுப்பணை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கலசபாக்கம் விண்ணுவாம்பட்டில் செய்யாற்றில் 7:30 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணையில் ஆற்று நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் இருகரை தொட்டபடி...

திருவண்ணாமலையில் ரூ.6½ கோடியில் ஆயுஷ் மருத்துவமனை கட்டுமான பணிகள் (27.10.2019)

திருவண்ணாமலையில் ரூ.6½ கோடியில் ஆயுஷ் மருத்துவமனை கட்டுமான பணிகள் (27.10.2019)

திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகே உள்ள திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் ரூ.6½ கோடியில் 50 படுக்கை வசதிகளுடன் ஒருங்கிணைந்த ‘ஆயுஷ்’ மருத்துவமனை கட்டும் பணி கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பின்னர் கலெக்டர் கந்தசாமி...

தென்மாதிமங்கலத்தில் மனுநீதி நாள் முகாம் 143 பயனாளிகளுக்கு ரூ.54¼ லட்சம் நலத்திட்ட உதவிகள் – கலெக்டர் வழங்கினார் (24.10.2019)

தென்மாதிமங்கலத்தில் மனுநீதி நாள் முகாம் 143 பயனாளிகளுக்கு ரூ.54¼ லட்சம் நலத்திட்ட உதவிகள் – கலெக்டர் வழங்கினார் (24.10.2019)

கலசபாக்கம் தாலுகா தென்மாதிமங்கலம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. நிகழ்ச்சியில் கலசபாக்கம் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முகாமில் 143 பயனாளிகளுக்கு ரூ.54 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்....

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மரச்சிற்பங்களை புதுப்பிக்கும் பணி (24.10.2019)

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மரச்சிற்பங்களை புதுப்பிக்கும் பணி (24.10.2019)

உலக புகழ் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். மேலும் இங்குள்ள மலையே சிவனாக கருதப்படுவதால் 14 கிலோ மீட்டர் மலையை நடந்து பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவலப்பாதையில் எண்ணற்ற மரங்கள்...

உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் பலகாரங்கள் வாங்க வேண்டும் – கலெக்டர் அறிவுறுத்தல் (23.10.2019)

உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் பலகாரங்கள் வாங்க வேண்டும் – கலெக்டர் அறிவுறுத்தல் (23.10.2019)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் பலகாரங்கள் வாங்க வேண்டும் என்றும், புகார் தெரிவிக்க ‘வாட்ஸ் அப்’ எண்ணையும் கலெக்டர் கந்தசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– தீபாவளி...

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் – கலெக்டர் தலைமையில் நடந்தது (22.01.2019)

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் – கலெக்டர் தலைமையில் நடந்தது (22.01.2019)

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது. கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் இருந்தும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்தும் பல்வேறு...