News

ஊரடங்கில் தேவையில்லாமல் சுற்றித்திரிபவர்களை பிடிக்க தமிழக போலீசாரின் ஆப்

ஊரடங்கில் தேவையில்லாமல் சுற்றித்திரிபவர்களை பிடிக்க தமிழக போலீசாரின் ஆப்

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மத்திய மற்றும் தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவிற்கு கட்டுப்படாமல் அவசியமின்றி சுற்றித்திரிபவர்களை கண்காணிக்க திருவண்ணாமலை...

பவுர்ணமியை முன்னிட்டு கிரிவல செல்ல பக்தர்களுக்கு தடை: திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவு

பவுர்ணமியை முன்னிட்டு கிரிவல செல்ல பக்தர்களுக்கு தடை: திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலையில் பவுர்ணமியை முன்னிட்டு கிரிவல செல்ல பக்தர்களுக்கு தடை திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவு கொரோனா பரவலை தடுக்க...

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு: ஆட்சியர் திரு. கந்தசாமி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு: ஆட்சியர் திரு. கந்தசாமி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் திரு. கந்தசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை - 1, சந்தவாசல் - 2, சேத்துப்பட்டு - 1 மற்றும் வந்தவாசி - 2 என மொத்தம் 6 பேர்...

இயற்கை விவசாயிகள் ஒன்றுகூடும் வாராந்திர சந்தை

இயற்கை விவசாயிகள் ஒன்றுகூடும் வாராந்திர சந்தை

இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் நம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து முற்றிலும் நஞ்சு பயன்படுத்தாத விளைபொருட்களுடன் விவசாயிகளே நேரடியாக மாவட்ட தலைநகரில் கூடுகின்றனர். துவக்கி வைத்து துணை நிற்க வருகிறார் நம்முடைய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.க.சு. கந்தசாமி...

அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகாசிவராத்திரி சிறப்பு அபிஷேகம்

அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகாசிவராத்திரி சிறப்பு அபிஷேகம்

அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று 21.2.2020 வெள்ளிக்கிழமை மகாசிவராத்திரி. மூலவருக்கு லட்சார்ச்சனை மகாபிஷேகம். இரவு 11.30 மணிக்கு இரண்டாம் பிரகாரத்தில் உள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம். தாழம்பூ படைக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை இரவு 11.30...

மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்

மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் - இது, ஆன்மாவை துாய்மைப் படுத்துதலை குறிக்கும் * லிங்கத்திற்கு குங்குமம் அணிவித்தல் - நல்லியல்புகளையும், நல்ல பலனையும் வழங்கும் * நிவேதனம் செய்தல் - நீண்ட ஆயுளை வழங்கும்; விருப்பங்கள் நிறைவேறும் * தீபமிடுதல் - செல்வத்தை வழங்கும் *...

டி.வி.எஸ்‌ பயிற்சி மற்றும்‌ சேவை நிறுவனத்தின்‌ மூலம்‌ உடனடி வேலைவாய்ப்பு

டி.வி.எஸ்‌ பயிற்சி மற்றும்‌ சேவை நிறுவனத்தின்‌ மூலம்‌ உடனடி வேலைவாய்ப்பு

சென்னையில்‌ உள்ள டி.வி.எஸ்‌ குழுமத்தின்‌ ஒர்‌ அங்கமான டி.வி.எஸ்‌ பயிற்சி மற்றும்‌ சேவை நிறுவனத்தின்‌ மூலம்‌ உடனடி...

Girivalam Timing for the month of February 2020

Girivalam Timing for the month of February 2020

Pilgrims believe that by worshipping at the Arunachaleswarar temple at Tiruvannamalai and go Girivalam on the new moon day will get the blessings of the Lord abundantly. The 14 km-long Girivalam path around the Arunachala hill in Tiruvannamalai district that is...