News

சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அலங்காரம்!

சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அலங்காரம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள்...

பருவதமலை பாதுகாப்பு குழு சார்பில் வனங்களில்  தண்ணீர் தொட்டிகள் அமைக்கவும், மரகன்றுகள் நடவும்  ஏற்பாடு!

பருவதமலை பாதுகாப்பு குழு சார்பில் வனங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கவும், மரகன்றுகள் நடவும் ஏற்பாடு!

கலசபாக்கம் அடுத்த பருவதமலை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையான அதிகரித்து வருகிறது . இதனால் வனங்களில் உள்ள விலங்குகள், பறவைகள் தண்ணீர் தேடி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு வருவதால் அவைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு...

கலசபாக்கம் நூலகத்தில் உலக புத்தக தினவிழா!

கலசபாக்கம் நூலகத்தில் உலக புத்தக தினவிழா!

கலசபாக்கம் நூலகத்தில் இன்று (23-04-2022) காலை 10 மணிக்கு உலக புத்தக தினவிழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாசகர்கள் கலந்துரையாடல் மற்றும் குழந்தைகளுக்கு "சுட்டி யானை" நூல்...

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக திரு.கணேஷ்மூர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்!

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக திரு.கணேஷ்மூர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்!

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக திரு.கணேஷ்மூர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.

உலக புத்தக தின விழா!

உலக புத்தக தின விழா!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கலசபாக்கம் நூலகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு உலக புத்தக தின விழா கொண்டாடப்படும். இவ்விழாவில் வாசகர்கள் அனைவரும் கலந்துகொண்டு தாங்கள் படித்த புத்தக அனுபவத்தை...

நேரடி நெல் கொள்முதலுக்கான உழவர் பதிவு!

நேரடி நெல் கொள்முதலுக்கான உழவர் பதிவு!

நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் தங்களது அறுவடை நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய விவசாயிகள் தங்கள் விவரங்களை www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edpc.in ஆகிய இணையதளத்தின் மூலம் எளிய...

திருவண்ணாமலையில் ஏப்.22ம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

திருவண்ணாமலையில் ஏப்.22ம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகின்ற ஏப்ரல் 22ஆம் தேதியன்று படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8 முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், நர்சிங் ,முதுநிலை மேலாண்மை போன்ற...