News

பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

பிஇ., பிடெக் படிப்புகளுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். www.tndte.gov.in  (அல்லது) www.tneaonline.org  என்ற இணையப் பக்கத்தில் தரவரிசைப் பட்டியலை பார்த்துக் கொள்ளலாம். தமிழ்நாடு பொறியியல் மாணவர்...

ஆடி வெள்ளியை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் குத்து விளக்கு பூஜை!

ஆடி வெள்ளியை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் குத்து விளக்கு பூஜை!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (12.08.2022) மூன்றாம் பிரகாரம் திருக்கல்யாண மண்டபத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்...

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் அருள்மிகு பூமாரியம்மன் பூ பல்லக்கில் வீதிஉலா!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் அருள்மிகு பூமாரியம்மன் பூ பல்லக்கில் வீதிஉலா!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (11.08.2022) ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு அருள்மிகு பூமாரியம்மன் பூ பல்லக்கில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் :...

கலசபாக்கம் – காப்பலூர் சாலையில் விதை பந்துகள் விதைக்கப்பட்டன!

கலசபாக்கம் – காப்பலூர் சாலையில் விதை பந்துகள் விதைக்கப்பட்டன!

JB Farm- ல் உருவாக்கப்பட்ட விதை பந்துகள் நேற்று கலசபாக்கம் - காப்பலூர் சாலையில் 105 விதை பந்துகள் விதைக்கப்பட்டது. இதில் குழந்தைகள் ஆர்வத்துடன் விதை பந்தை விதைத்தனர். உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் :...

கலசபாக்கம்.காம் வழங்கும் பற்களை பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றிய நிகழ்ச்சி!

கலசபாக்கம்.காம் வழங்கும் பற்களை பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றிய நிகழ்ச்சி!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் ஸ்ரீ முருகன் பல் மருத்துவமனை வழங்கும் பற்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலம் பற்றி நேரடி விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை (13.08.2022) மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது. அனைவரும் பங்கேற்று பயன்பெறுங்கள். வழங்குபவர் :...

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 தேர்வு தேதி மாற்றம்!

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 தேர்வு தேதி மாற்றம்!

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 தேர்வு ஆகஸ்ட் 25 - 31 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள்-1 தேர்வினை எழுத விண்ணப்பித்தவர்களுக்கு கம்ப்யூட்டர் தேர்வு பயிற்சி...

ஆகஸ்ட் மாதத்திற்கான திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நேரம்!

ஆகஸ்ட் மாதத்திற்கான திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நேரம்!

ஆகஸ்ட் மாதத்திற்கான திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நாளை(11.08.2022) வியாழக்கிழமை காலை 10.16 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள்(12.08.2022) வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு நிறைவடைகிறது. உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் :...

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆடி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆடி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (09.08.2022) ஆடி மாத பௌர்ணமி பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட...

சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் குத்துவிளக்கேற்றி துவக்கம்!

சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் குத்துவிளக்கேற்றி துவக்கம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 8-வது தேசிய கைத்தறி தின விழாவினை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. முருகேஷ் இ.ஆ.ப அவர்கள் நேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்....

திருவண்ணாமலையில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் மறுவாழ்வுக்கான கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்!

திருவண்ணாமலையில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் மறுவாழ்வுக்கான கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று போதைப் பொருட்கள் பயன்பாடு தடுப்பு மற்றும் மறுவாழ்விற்கான 24 மணி நேர உதவி தொலைபேசி எண்களுடன்(04175-233344, 233345, 9345478828) கூடிய கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா. முருகேஷ் இ.ஆ.ப அவர்கள்...