News

திருவண்ணாமலை மாவட்டம்‌ முழுவதும்‌ வாக்காளர்‌ அட்டையுடன்  ஆதார்‌ எண் இணைக்கும் பணி!

திருவண்ணாமலை மாவட்டம்‌ முழுவதும்‌ வாக்காளர்‌ அட்டையுடன் ஆதார்‌ எண் இணைக்கும் பணி!

இந்திய தேர்தல்‌ ஆணையம்‌ அறிவுரையின்படி வாக்காளர்‌ பட்டியலில்‌ இடம்‌ பெற்று உள்ளவர்களின்‌ ஆதார்‌ எண்‌ இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 25 ஆம் நாள் (ஞாயிற்று கிழமை) சிறப்பு நடவடிக்கையாக சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி...

ஆன்லைன் நகர நில அளவை வரைபடம் பதிவிறக்கம் பற்றிய விவரங்கள்!

ஆன்லைன் நகர நில அளவை வரைபடம் பதிவிறக்கம் பற்றிய விவரங்கள்!

நிலப் பதிவேடு, நில உரிமை, நகர நில அளவை வரைபட விவரங்களை https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தின் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பட்டா / சிட்டா நகல் , ஆ- பதிவேடு, புலப்பட விவரங்கள், அரசு புறம்போக்கு நில விவரம் போன்ற நில விவரங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும்...

தமிழ்நாட்டில்‌ எம்பிபிஎஸ்‌, பிடிஎஸ்‌ படிப்புகளுக்கு சேர இன்று முதல்‌ விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாட்டில்‌ எம்பிபிஎஸ்‌, பிடிஎஸ்‌ படிப்புகளுக்கு சேர இன்று முதல்‌ விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாட்டில்‌ எம்பிபிஎஸ்‌, பிடிஎஸ்‌ மருத்துவ படிப்புகளில் சேர இன்று முதல்‌ ௮க்‌டோபர் 3 வரை www.tnmedicalselection.org என்ற இணையத்தில்‌...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நேற்று ஆய்வு கூட்டம்‌!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நேற்று ஆய்வு கூட்டம்‌!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு. பா.முருகேஷ்‌  மற்றும்‌ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கி. கார்த்திகேயன் அவர்கள்  தலைமையில்‌ நேற்று (21.09.2022) சட்டம்‌ ஒழுங்கு பராமரித்தல்‌ மற்றும்‌ சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு...

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் திருக்கார்த்திகை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் திருக்கார்த்திகை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் வருகின்ற 24.11.2022 முதல் 10.12.2022 முடிய நடைபெறவுள்ள திருக்கார்த்திகை தீபப் பெருவிழாவினை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்காக நிகழும் புரட்டாசி மாதம் 13ஆம் நாள் 30.9.2022 வெள்ளிக்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு மேல் 7:00...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நீடித்த வளர்ச்சி இலக்குகள்‌ குறித்து ஆலோசனைக்‌ கூட்டம்‌!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நீடித்த வளர்ச்சி இலக்குகள்‌ குறித்து ஆலோசனைக்‌ கூட்டம்‌!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌, அரசு சிறப்பு செயலாளர்‌, திட்டம்‌ மற்றும்‌ வளர்ச்சிதுறை திரு. ஹர்‌ சஹாய்‌ மீனா, இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ இன்று (20.09.2022) திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி மற்றும்‌ விழுப்புரம்‌ ஆகிய...

திருவண்ணாமலையில் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் 2022-ஆம் ஆண்டு நவராத்திரி விழா!

திருவண்ணாமலையில் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் 2022-ஆம் ஆண்டு நவராத்திரி விழா!

திருவண்ணாமலையில் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் புரட்டாசி மாதம் 9 ஆம் நாள் 26.9.2022 திங்கட்கிழமை முதல் 4.10.2022 செவ்வாய்க்கிழமை வரை திருக்கல்யாண மண்டபத்தில் நவராத்திரி விழா நடைபெற...

பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம்!

பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம்!

பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல், மணிலா, கரும்பு, எண்ணெய், வித்துக்கள் மற்றும் அனைத்து விதமான பயிர்களை காப்பீடு செய்வதன் மூலம் இயற்கை பேரிடர்களான கனமழை, வெள்ளம், வறட்சி போன்ற காலங்களில் விவசாயிகள் நஷ்டம் இல்லாமல்...

முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கான மானியத்தொகை ரூ.75 லட்சமாக உயர்வு!

முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கான மானியத்தொகை ரூ.75 லட்சமாக உயர்வு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் படித்த தொழில் தொடங்க விருப்பமுள்ள முதல் தலைமுறையினர் பயன்பெறும் வகையில் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.5 கோடி வரையிலான...