Gold Rate Increased Today Morning (05.10.2022)!
The cost of gold has increased to Rs. 480 per sovereign on Wednesday Morning (October 05, 2022). The cost of the gold rate has increased to Rs. 60 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 38680.00 and a gram was Rs. 4835.00. The cost of 1...
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள்!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாளான நேற்று (03.10.2022) சரஸ்வதி...
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு கிராமசபை கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், வரகூர் ஊராட்சியில் உத்தமர் காந்தியடிகளின் 154-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (02.10.2022) கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்...
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஏழாம் நாள்!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஏழாம் நாளான நேற்று (2.10.2022) சரஸ்வதி...
Gold Rate Increased Today Morning (03.10.2022)!
The cost of gold has increased to Rs. 120 per sovereign on Monday Morning (October 03, 2022). The cost of the gold rate has increased to Rs. 15 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 37640.00 and a gram was Rs. 4705.00. The cost of 1...
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஆறாம் நாள்!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஆறாம் நாளான நேற்று (1.10.2022) ஆண்டாள்...
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாள்!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாளான நேற்று (30.09.2022) ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மன்...
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்!
செப்டம்பர் 27 உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு நேற்று (30.09.2022) மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள் பாராட்டு சான்று மற்றும் புத்தகங்களை...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாய குறை தீர்வு நாள் கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை துறை சார்பில் நடைபெற்ற விவசாய குறை தீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், இ.ஆ.ப, அவர்கள்...
Gold Rate Decreased Today Morning (01.10.2022)!
The cost of gold has decreased by Rs. 56 per sovereign on Saturday Morning (October 01, 2022). The cost of the gold rate has decreased by Rs. 7 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 37520.00 and a gram is Rs. 4690.00. The cost of 1 gram...
Preparations begin for Karthigai Deepam 2022 festival!
The ‘Panthakkal Muhurtham’ ceremony, signifying a ritual inaugural for preliminary preparations for the annual Karthigai Deepam festival, was held at the famous Om Arunachaleswara Temple in the early hours of Friday (30.09.2022).
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி நான்காம் நாள்!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி நான்காம் நாளான நேற்று (29.09.2022) மனோன்மணி அலங்காரத்தில் பராசக்தி...
அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் திருக்கார்த்திகைதீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் திருக்கார்த்திகைதீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று (30.09.2022) அதிகாலை 5.30 மணிக்குமேல் 07.00 மணிக்குள் பந்தக்கால் நடும் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்...
Gold Rate Increased Today Morning (30.09.2022)!
The cost of gold has increased to Rs. 136 per sovereign on Friday Morning (September 30, 2022). The cost of the gold rate has increased to Rs. 17 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 37576.00 and a gram was Rs. 4697.00. The cost of 1...
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி மூன்றாம் நாள்!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி மூன்றாம் நாளான நேற்று (28.09.2022) இராஜேஸ்வரி அலங்காரத்தில் பராசக்தி...
















