News

மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பம்!

மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பம்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் (Paramedical Degree Courses) அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகள் . சேருவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online application) வரவேற்கப்படுகின்றன. தகவல்...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (19.06.2023) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் பெற்றுக் கொண்டார்.  ...

திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (20.06.2023) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள்...

கலசபாக்கம் கிளை நூலகத்தில் குழந்தைகளோடு கலந்துரையாடல்!

கலசபாக்கம் கிளை நூலகத்தில் குழந்தைகளோடு கலந்துரையாடல்!

இயற்கை நேசிப்போம்…. குழந்தைகளோடு கலந்துரையாடல் நாள் : 18-06-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை : 10.00 மணி, இடம் : கலசபாக்கம் கிளை நூலகம். தலைமை: கோ.சுந்தரம், தமிழ் ஆசிரியர் (ஓய்வு) சிறந்த கதை சொல்லும் குழந்தைக்கு… பரிசு வழங்குபவர்:  அ.குமார், நூலகர் கலந்துரையாடலில்...

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் வியாழக்கிழமை (15.06.2023) வைகாசி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...