News

சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை நடை திறப்பு!

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை நிறைப்புத்தரிசி பூஜை நடைபெற...

ஆடி அமாவாசை எப்போது? பித்ரு தோஷ பரிகாரம் செய்ய உகந்த நேரம்

ஆடி அமாவாசை எப்போது? பித்ரு தோஷ பரிகாரம் செய்ய உகந்த நேரம்

ஆகஸ்ட் 16 அன்று, ஆடி அமாவாசை வருகிறது. அன்று காலை ஸ்நானம் மற்றும் தானம் செய்வதற்கான நேரம் காலையிலேயே தொடங்குகிறது. காலை 05.51 மணி முதல் 09.08 மணி வரை நீராடி தானம் செய்யலாம். ஆடி மாத அமாவாசை அன்று காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பித்ரு தோஷ பரிகாரம் செய்ய உகந்த...

ஆடி கிருத்திகையை முன்னிட்டு 133 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆடி கிருத்திகையை முன்னிட்டு 133 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆடி கிருத்திகையை முன்னிட்டு நாளை (09.08.2023) திருவண்ணாமலை, செங்கம், போளூர், ஆரணி, வந்தவாசி, சேத்துப்பட்டு மற்றும் செய்யாறு பகுதிகளில் இருந்து திருத்தணி கோயிலுக்கு 106 சிறப்பு பேருந்துகளையும் , வில்வாரணி, காஞ்சி கோயில்களுக்கு 47 சிறப்பு பேருந்துகளையும் 8ம் தேதி முதல்...

இரண்டாம் நிலை காவலர் காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு!

இரண்டாம் நிலை காவலர் காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு!

3,359 இரண்டாம் நிலை காவலர் காலி பணியிடங்களுக்கான தேர்வை தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. 18.08.2023 முதல் 17.09.2023 வரை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம்...

PM கிசான் நிதி திட்டத்தில் 14வது தவணையை பெற வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்!

PM கிசான் நிதி திட்டத்தில் 14வது தவணையை பெற வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா நிதி திட்டத்தில் 14-ஆவது தவணையை பெற விவசாயிகள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என இணை இயக்குனர் தகவல்...

திருவண்ணாமலையில் உள்ள குட்வின் நில அளவையாளர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு!

திருவண்ணாமலையில் உள்ள குட்வின் நில அளவையாளர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு!

திருவண்ணாமலையில் உள்ள குட்வின் நில அளவையாளர் அலுவலகத்தில் பணிபுரிய வேலை வாய்ப்பு! ஆண் / பெண் இருபாலர் Freshers / Experience கல்வி தகுதி: +2, Diploma, Any Degree இடம்: திருவண்ணாமலை தொடர்புக்கு: 9986579602,...

திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியில் சிறப்பு கல்வி கடன் முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியில் சிறப்பு கல்வி கடன் முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியில் ஆகஸ்ட் 11 - ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் திரு. பா. முருகேஷ் அவர்கள் தகவல்...