News

திருவண்ணாமலையில் ஆவணி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆவணி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆவணி மாதப் பெளா்ணமி கிரிவலம் புதன்கிழமை (ஆகஸ்ட்-30) காலை 10:58 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை (ஆகஸ்ட்-31) காலை 07:05 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம்...

கைத்தறி வளர்ச்சிக் கழகத்தில் வேலை..! தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்…!

கைத்தறி வளர்ச்சிக் கழகத்தில் வேலை..! தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்…!

பணி விவரம்: நிர்வாக உதவியாளர் Data Entry Operators ஊதிய விவரம்: நிர்வாக உதவியாளர் – ரூ.50,000 Data Entry Operators -ரூ.25,000 கல்வித் தகுதி: புரோகிராம் மேனேஜ்மெண்ட் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க எம்.பி.ஏ., பி.டெக்., எம்.ஏ., வணிகவியல், Bachelor of Design உள்ளிட்ட...

அஞ்சல்தலை உதவித்தொகை வழங்கும் திட்டம்: பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..செப்.8 கடைசி நாள்!

அஞ்சல்தலை உதவித்தொகை வழங்கும் திட்டம்: பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..செப்.8 கடைசி நாள்!

அஞ்சல்தலை உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், பள்ளிமாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பள்ளி மாணவர்களிடையே அஞ்சல்தலை சேகரிப்பை ஊக்குவிக்க, இந்திய அஞ்சல்துறை ‘தீன்தயாள் ஸ்பார்ஷ் யோஜனா’ என்ற அஞ்சல்தலை உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 2017ம் ஆண்டு...

ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

திருவண்ணாமலை - விழுப்புரம் சிறப்பு ரயிலானது 30ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து பிற்பகல் 12:40 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரத்திற்கு பிற்பகல் 02:45 மணிக்கு வந்தடையும். விழுப்புரம்-திருவண்ணாமலை சிறப்பு விரைவு ரயிலானது 30-08-23 தேதி விழுப்புரத்திலிருந்து இரவு 09:15...

சந்திரயான் -03 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை நிலவில் தரையிறங்கவுள்ளது!

சந்திரயான் -03 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை நிலவில் தரையிறங்கவுள்ளது!

சந்திரயான் -03 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை 06:04 மணிக்குத் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்குகிறது. சந்திராயன் – 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டரை நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி, மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. உலகின் வரலாற்றில்...

வங்கிகளில் கடன் செலுத்த தவறியவர்களிடம் அபராத வட்டி வசூலிக்கக்கூடாது – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

வங்கிகளில் கடன் செலுத்த தவறியவர்களிடம் அபராத வட்டி வசூலிக்கக்கூடாது – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

வங்கிகளில் கடன் வாங்குவோர், குறிப்பிட்ட தேதிக்குள் தவணைத் தொகையை செலுத்த தவறினால் வங்கிகள் அபராதம் விதிக்கின்றன. சிலசமயம் இந்த அபராதம் மிக அதிகமாக விதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. அபராத வட்டியை வசூலிக்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி...