News

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி விழா அக்.15 முதல் தொடக்கம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி விழா அக்.15 முதல் தொடக்கம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி விழா அக்டோபர் 15-ம் தேதி தொடங்கி அக்டோபர் 23-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும். நவராத்திரி முதல் நாளான அக்டோபர் 15-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பராசக்தி அம்மன் சிறப்பு அலங்கார ரூபத்தில் எழுந்தருளி ஆஸ்தான...

திருவண்ணாமலையில் நாளை சந்தைப்படுத்துதல் இணையதளம் குறித்த பயிற்சி முகாம்!

திருவண்ணாமலையில் நாளை சந்தைப்படுத்துதல் இணையதளம் குறித்த பயிற்சி முகாம்!

திருவண்ணாமலையில் சந்தைப்படுத்துதல் இணையதளம் குறித்த பயிற்சி முகாம் நாளை வெள்ளிக்கிழமை (13-10-2023) காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தகவல்...

திருவண்ணாமலை துர்க்கை அம்மன் கோயிலில் அக்.15 முதல் நவராத்திரி விழா தொடக்கம்!

திருவண்ணாமலை துர்க்கை அம்மன் கோயிலில் அக்.15 முதல் நவராத்திரி விழா தொடக்கம்!

திருவண்ணாமலை துர்க்கை அம்மன் கோயிலில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 23-ஆம் தேதி வரை நவராத்திரி விழா...

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் இன்று (12.10.2023) புரட்டாசி மாதம் இரண்டாவது பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...

தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நுழைவு வாயில் அருகே தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 வாரவிழாவை முன்னிட்டு இன்று (12.10.2023) பொதுமக்கள் அறியும் வகையில் பள்ளி மாணவர்கள், அரசு துறை அனைத்து நிலை அலுவலர்கள் பங்கேற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று குருவார பிரதோஷ வழிபாடு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று குருவார பிரதோஷ வழிபாடு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று குருவார பிரதோஷ வழிபாடு மாலை 4:30 மணிக்கு மேல் 06:00 மணிக்குள்...

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறப்பு!

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறப்பு!

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை அக்டோபர் 17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அக்டோபர் 22-ம் தேதி இரவு 10 மணியளவில் கோயிலின் நடை அடைக்கப்படும். வழக்கமாக ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கன மழையின் காரணமாக கே.ஆர்.பி அணை நீர் திறப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கன மழையின் காரணமாக கே.ஆர்.பி அணை நீர் திறப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கன மழையின் காரணமாக கே.ஆர்.பி அணையில் வரும் நீரானது அதிகரித்து உள்ளதால் அணையை பாதுகாப்பு கருதி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள தென்பெண்ணை...

தமிழக அரசு பேருந்துகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்பதிவு இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசு பேருந்துகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்பதிவு இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசு பேருந்துகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி முன்பதிவு செய்வோர் இன்று (அக்டோபர் -11) முதல் இருக்கைகளை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 11 ஆம் தேதிக்கு அக்டோபர் -12ஆம் தேதி முன்பதிவு தொடங்க...