News

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி முதல் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி முதல் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி முதல் நாள் விழாவில் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு...

கலசபாக்கம்.காம் ஊழியர்களுக்கு அத்தியாவசிய திறன்கள் மற்றும் அணுகுமுறை பயிற்சி வழங்கிய தொழில்முனைவோர் பயிற்சியாளரான திரு ஜெ. செந்தில்முருகன்!

கலசபாக்கம்.காம் ஊழியர்களுக்கு அத்தியாவசிய திறன்கள் மற்றும் அணுகுமுறை பயிற்சி வழங்கிய தொழில்முனைவோர் பயிற்சியாளரான திரு ஜெ. செந்தில்முருகன்!

20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தொழில்முறை அனுபவத்துடன் , நமது கலசபாக்கத்தைச் சேர்ந்த ஒரு சிறந்த தொழில்முனைவோர் பயிற்சியாளரான திரு ஜெ. செந்தில்முருகன் ஜெயவேல், அடுத்த தலைமுறை தொழில்முனைவோரை மேம்படுத்தும் நோக்கில் JB Virtual Business School – மூலம் ஆயிரக்கணக்கான வணிக...

மகாளய அமாவசையை முன்னிட்டு கோவில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு!!

மகாளய அமாவசையை முன்னிட்டு கோவில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு!!

மகாளய அமாவசையை முன்னிட்டு கோவில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வேதாரண்யம் கோடியக்கரை கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து மக்கள்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், வேலை வாய்ப்பற்றோர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், வேலை வாய்ப்பற்றோர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், வேலை வாய்ப்பற்றோர்கள் உதவி தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்ப படிவம் அல்லது www.tnvelaivaaippu.gov.in என்று இணையதளம் மூலமாகவோ – நவம்பர் 31 ஆம்...

ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து 2265 பேருந்துகள் மற்றும் பெங்களூர் கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 1700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என...

சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 850 கன அடி தண்ணீர் திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 850 கன அடி தண்ணீர் திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 850 கன அடி தண்ணீர் திறப்பு. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

சிலிண்டர்கள் இனி ஞாயிற்றுக்கிழமையிலும் சப்ளை செய்ய வேண்டும் என இந்தியன் ஆயில் நிறுவனம் உத்தரவு!

சிலிண்டர்கள் இனி ஞாயிற்றுக்கிழமையிலும் சப்ளை செய்ய வேண்டும் என இந்தியன் ஆயில் நிறுவனம் உத்தரவு!

சிலிண்டர்கள் புக்கிங் செய்த ஒரே நாளில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க வேண்டும் எனவும், ஞாயிற்றுக்கிழமையிலும் சிலிண்டர்கள் சப்ளை செய்ய வேண்டும் எனவும் ஏஜென்சிகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம்...

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று முதல் 26-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று முதல் 26-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகியஇடங்களில் இருந்து திருப்பதிக்கு இன்று (13.10.2023) முதல் அக்டோபர் 26 – ஆம் தேதிவரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன....

திருடுபோன, தொலைந்த கைப்பேசிகளை மீட்க புதிய இணையதளம் தொடக்கம் – தமிழக சைபா் குற்றப்பிரிவு தகவல்!

திருடுபோன, தொலைந்த கைப்பேசிகளை மீட்க புதிய இணையதளம் தொடக்கம் – தமிழக சைபா் குற்றப்பிரிவு தகவல்!

திருடப்பட்ட மற்றும் தொலைந்த கைப்பேசிகளை மீட்க புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக சைபா் குற்றப்பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் தகவல் தொடா்பு அமைச்சகத்தின் தொலைத்தொடா்புத் துறை கடந்த மே...