News

கோடை விடுமுறை காலத்தில் பயணம் மேற்கொள்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!

கோடை விடுமுறை காலத்தில் பயணம் மேற்கொள்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!

வரும் ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலத்தில் பயணம் மேற்கொள்வோர், விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். 120 நாட்களுக்கு முன்பே, டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பதால், கோடை விடுமுறையில் பயணம் மேற்கொள்ளவும், சிலர் டிக்கெட் முன்பதிவு...

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (27.12.2023) ஆருத்ரா தரிசனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (27.12.2023) ஆருத்ரா தரிசனம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (27.12.2023) சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டன. திருக்கார்த்திகை தீப மை நெற்றியில் வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது.மலை மீது ஏற்றப்பட்ட...

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் இன்று (26.12.2023) ஒன்பதாம் நாள் காலை உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் இன்று (26.12.2023) ஒன்பதாம் நாள் காலை உற்சவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் இன்று (26.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் ஒன்பதாம் நாள் காலை மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பிறகு மாட வீதியில் வளம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம்...

திருவண்ணாமலையில்  சிறுதானிய உணவு திருவிழா 2023!

திருவண்ணாமலையில் சிறுதானிய உணவு திருவிழா 2023!

திருவண்ணாமலை ரோட்டரி வேகன் சங்கம் திருவண்ணாமலை ரோட்டரி சங்கம் மற்றும் FWC இணைந்து நடத்தும் சிறுதானிய உணவு திருவிழா 2023 இன்றும் (26.12.2023) நாளையும் (27.12.2023) நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம்... இடம்: காந்திநகர் பஸ் நிலைய மைதானம், ஹோட்டல் அமோகா எதிரில்,...

திருப்பதியில் 9 மையங்களில் இலவச ‘சொர்க்கவாசல் தரிசன’ டோக்கன் விநியோகம் முடிந்தது!

திருப்பதியில் 9 மையங்களில் இலவச ‘சொர்க்கவாசல் தரிசன’ டோக்கன் விநியோகம் முடிந்தது!

திருப்பதியில் 9 மையங்களில் இலவச 'சொர்க்கவாசல் தரிசன' டோக்கன் விநியோகம் முடிந்ததால் ஜன-1ந் தேதி வரை பக்தர்கள் வர வேண்டாம் என தேவஸ்தானம்...

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (25.12.2023) எட்டாம் நாள் இரவு உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (25.12.2023) எட்டாம் நாள் இரவு உற்சவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் (25.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் எட்டாம் நாள் இரவு நடராஜர் பெருமாள் மற்றும் சிவகாமி அம்மாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி...

திருவண்ணாமலையில் மார்கழி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் மார்கழி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் மார்கழி மாதப் பெளா்ணமி கிரிவலம் திங்கட்கிழமை (டிசம்பர் – 25) நள்ளிரவு, 12:30 மணிக்கு தொடங்கி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் – 26) இரவு, 11:55 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம்...

Gold Rate Increased Today Morning (25.12.2023)

Gold Rate Increased Today Morning (25.12.2023)

The cost of gold has increased to Rs. 40 per sovereign on Monday Morning (December 25, 2023). The cost of the gold rate has increased to Rs. 5 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 47040.00 and a gram was Rs. 5880.00. The cost of 1 gram...

பௌர்ணமி முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 20 A/C சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பௌர்ணமி முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 20 A/C சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பௌர்ணமி முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 20 A/C சிறப்பு பேருந்துகள் இயக்கம். www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் அரசு...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வைகுண்ட வாயில் அம்மன் சன்னதி செல்லும் பிரதான வழி திறப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வைகுண்ட வாயில் அம்மன் சன்னதி செல்லும் பிரதான வழி திறப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று (23.12.2023) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட வாயில் அம்மன் சன்னதி செல்லும் பிரதான வழி திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவண்ணாமலை பூத நாராயண கோயிலில் பாமா ருக்மணி சமேத பெருமாள் சிறப்பு அலங்காரம்!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவண்ணாமலை பூத நாராயண கோயிலில் பாமா ருக்மணி சமேத பெருமாள் சிறப்பு அலங்காரம்!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று (23.12.2023) திருவண்ணாமலை மாடவீதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் கருட வாகனத்தில் பாமா ருக்மணி சமேத பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி...