News

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தப்படும் நடைமேடை எண்கள் அறிவிப்பு!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தப்படும் நடைமேடை எண்கள் அறிவிப்பு!

தென் மாவட்ட பேருந்துகள் அனைத்தும் இன்று (30-01-2024) முதல் சென்னை கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் புறநகர் பேருந்து முனையம் ஆகியவற்றில் இருந்து இயக்கப்படும். கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம், நெல்லை,...

திருவண்ணாமலை மாவட்ட அலுவலக கூட்டரங்கில் நேற்று (29.01.2024) மக்கள் குறை தீர்வு நாள்!

திருவண்ணாமலை மாவட்ட அலுவலக கூட்டரங்கில் நேற்று (29.01.2024) மக்கள் குறை தீர்வு நாள்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், நேற்று (29.01.2024) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன், அவர்கள் பெற்றுக்கொண்டார்....

TNPSC குரூப்4 தேர்வுக்கான விண்ணப்பம் இன்று (30.01.2024) வெளியீடு!

TNPSC குரூப்4 தேர்வுக்கான விண்ணப்பம் இன்று (30.01.2024) வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2024 - ஆம் ஆண்டு நடக்க இருக்கும் குரூப்4 தேர்வுக்கான விண்ணப்பம் இன்று (30.01.2024) வெளியிட்டது. ஜூன் 9-ம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்.28-ம் தேதி கடைசி நாள் என்று...

திருவண்ணாமலை – சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்!

திருவண்ணாமலை – சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்!

ஆரணி, வந்தவாசி, செய்யாறு, போளூரில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் என திருவண்ணாமலை மண்டல பொது மேலாளர்...

தென்மாவட்டங்களுக்கு செல்லும் TNSTC பேருந்துகளும் ஜனவரி 30ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும்!

தென்மாவட்டங்களுக்கு செல்லும் TNSTC பேருந்துகளும் ஜனவரி 30ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும்!

செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்...

சென்னை மாநகர பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் பெறும் வசதி சோதனை முறையில் அறிமுகம்!

சென்னை மாநகர பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் பெறும் வசதி சோதனை முறையில் அறிமுகம்!

சென்னை மாநகர பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் பெறும் வசதி சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பல்லாவரம் பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளில் UPI மற்றும் கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட்...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் விவசாயத்துறை இயக்குனராக பணியிடை மாற்றம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் விவசாயத்துறை இயக்குனராக பணியிடை மாற்றம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த திரு பா.முருகேஷ் அவர்கள் விவசாயத்துறை இயக்குனராக பணியிடை...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பணியிடைமாற்றம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பணியிடைமாற்றம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு தெ.பாஸ்கரபாண்டியன் அவர்கள் புதிய ஆட்சியராக பதவி ஏற்றுக்...

TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டம்!

TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டம்!

TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டப் பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள், பிப். 12ம் தேதிக்குள் http://cecc.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-25954905/ 044-28510537 என்ற...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நேற்று ஆயுதப்படை மைதானத்தில் தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நேற்று ஆயுதப்படை மைதானத்தில் தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று (26.01.2024) நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் மாணவ மாணவிகளின்...