News

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (22.02.2024) மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (22.02.2024) மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (22.02.2024) மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதியில் சிவகாமி அம்மாள் ஸமேத நடராஜர் பெருமாள் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.   [siteorigin_widget...

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் நாளை தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை இணையதளத்தில் பெறலாம்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் நாளை தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை இணையதளத்தில் பெறலாம்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் நாளை (பிப்ரவரி 24) முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை...

தமிழகத்தில் 10 – ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று (23.02.2024) தொடங்கியது!

தமிழகத்தில் 10 – ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று (23.02.2024) தொடங்கியது!

தமிழகத்தில் 10 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று (23.02.2024) தொடங்கி பிப்ரவரி 29 - ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது. 10 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 ல்...

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு கிளாம்பாக்கத்திலிருந்து 30 ஏசி பஸ்கள் இயக்கம்!

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு கிளாம்பாக்கத்திலிருந்து 30 ஏசி பஸ்கள் இயக்கம்!

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் நடைபெறுவதை ஒட்டி கிளாம்பாக்கத்தில் இருந்து நாளையும் (23.02.2024) வெள்ளிக்கிழமை, நாளை மறுநாளும் (24.02.2024) சனிக்கிழமை திருவண்ணாமலைக்கு 30 ஏசி பஸ்கள் இயக்க ஏற்பாடு. www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து...

கரும்புக்கான கொள்முதல் விலை அக்டோபர் மாதம் முதல் உயர்வு!

கரும்புக்கான கொள்முதல் விலை அக்டோபர் மாதம் முதல் உயர்வு!

கரும்பு கொள்முதல் விலை அக்டோபர் மாதம் முதல் குவிண்டாலுக்கு ரூ.315-லிருந்து ரூ.340 ஆக உயர்த்தப்படவுள்ளது என மத்திய அரசு...

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் புதன்கிழமை (21.02.2024) மாசி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தங்க ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...

அமைப்பு சாரா தொழிலாளர்கள் நிதி உதவி கோரியுள்ள மனுக்களை சிறப்பு உதவி மையத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம்!

அமைப்பு சாரா தொழிலாளர்கள் நிதி உதவி கோரியுள்ள மனுக்களை சிறப்பு உதவி மையத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம்!

அமைப்புசாரா தொழிலாளர்கள் நிதி உதவி கோரி 02-12-2023 தேதிக்கு முன் விண்ணப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்களை அதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு உதவி மையத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம். 18 வயது முதல் 60 வயதிற்கு உட்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் உரிய நல வாரியங்களில்...