News

இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவு!

இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவு!

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் tnresults.nic.in என்ற தளத்திலும், dge.tn.gov.in தளத்திலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் - பள்ளிக் கல்வி...

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இன்று முதல் மின்சார ரயில் இயக்கம்!

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இன்று முதல் மின்சார ரயில் இயக்கம்!

திருவண்ணாமலையில் அதிகாலை 4:00 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் காலை 9:50 மணிக்கு சென்னை வந்தடையும். மறுமார்க்கமாக சென்னையில் மாலை 6:00 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 12:00 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும் எனவும்...

Gold Rate Decreased Today Morning (01.05.2024)

Gold Rate Decreased Today Morning (01.05.2024)

The cost of gold has decreased by Rs. 920 per sovereign on Wednesday Morning (May 01, 2024). The cost of the gold rate has decreased by Rs. 115 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 53,080.00 and a gram is Rs. 6,635.00. The cost of 1...

மே 4 முதல் மே 6 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

மே 4 முதல் மே 6 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

மே 1 முதல் மே 3 வரை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.மே 4 முதல் மே 6 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு...

பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும்!

பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும்!

தமிழ்நாட்டில் 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6ம் மற்றும் மே 10ம் தேதிகளில் வெளியாகும் என பள்ளிகல்வித்துறை அறிவிப்பு. மக்களவை தேர்தல் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல் பரவிய நிலையில் விளக்கம்...

செண்பகத்தோப்பு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீரினை மாவட்ட ஆட்சியர்  மலர்த்தூவி திறந்து வைத்தார்!!

செண்பகத்தோப்பு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீரினை மாவட்ட ஆட்சியர் மலர்த்தூவி திறந்து வைத்தார்!!

போளூர் அடுத்த படவேடு பகுதியில் அருகில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் இன்று (29.04.2024) மலர்த்தூவி திறந்து...