News

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

வரும் 7ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு சென்னை மற்றும் புறநகரின் ஒருசில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம்...

சென்னையில் 19 கிலோ எடையுள்ள வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை குறைவு!

சென்னையில் 19 கிலோ எடையுள்ள வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை குறைவு!

சென்னையில் 19 கிலோ எடையுள்ள வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை 31 ரூபாய் குறைந்து 1,809 ரூபாய் 50 காசுக்கு விற்பனை. 818 ரூபாய் 50 காசுக்கு விற்கப்படும் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும்...

யு.ஜி.சி. நெட் மறுதேர்வு தேதி அறிவிப்பு!

யு.ஜி.சி. நெட் மறுதேர்வு தேதி அறிவிப்பு!

யு.ஜி.சி. நெட் மறுதேர்வு தேதி அறிவிப்பு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் மறுதேர்வுக்களுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்தது. ஆகஸ்ட் 21ம் தேதி மற்றும் செப்டம்பர் 4ம் தேதிகளில் யு.ஜி.சி. நெட் மறுதேர்வுகள்...

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடோஃபோன் சேவைக் கட்டணம் உயர்வு!

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடோஃபோன் சேவைக் கட்டணம் உயர்வு!

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடோஃபோன் நிறுவனமும் தனது சேவைக் கட்டணத்தை 10% முதல் 23% வரை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 4ம் தேதி முதல் அமலுக்கு வரும் என வோடோஃபோன் நிறுவனம்...

காலாவதி மருந்துகள் – விரைவில் புதிய நடைமுறை!

காலாவதி மருந்துகள் – விரைவில் புதிய நடைமுறை!

வீடுகளில் பயன்படுத்தப்படாத மற்றும் காலாவதியான மருந்துகளை அகற்ற விரைவில் புதிய நடைமுறையை அறிவிக்கவுள்ளது. மத்திய அரசு குப்பைத் தொட்டியில் போடப்படும் மருந்துகளை கால்நடைகள் உண்பதாலும் மண்ணுக்குள் செல்வதாலும் தீங்கு நேரிடுவதைத் தடுக்க...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போளூர் தரணி சர்க்கரை ஆலை செயல்பட உள்ளதை முன்னிட்டு முன்னாய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போளூர் தரணி சர்க்கரை ஆலை செயல்பட உள்ளதை முன்னிட்டு முன்னாய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் போளூர் வட்டம், கொம்மணந்தல் கிராமத்தில் உள்ள தரணி சர்க்கரை ஆலை செயல்பட உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன், அவர்கள் தலைமையில் இன்று (26.06.2024) முன்னாய்வு கூட்டம்...