News

திருப்பதியில் அனைத்து சேவைகளுக்கும் இனி ஆதார் தேவை!

திருப்பதியில் அனைத்து சேவைகளுக்கும் இனி ஆதார் தேவை!

திருப்பதியில் அனைத்து சேவைகளுக்கும் இனி ஆதாருடன் இணைக்க நடவடிக்கை. இடை தரகர்கள் தொந்தரவு இருக்காது. என தேவஸ்தான அதிகாரிகள் தகவல்...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு!

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று (ஜூலை 15) மாலை 5 மணிக்கு திறப்பு ஜூலை 16 அதிகாலை 5 மணிக்கு சபரிமலையில் நெய் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் விர்சுவல் கியூ ஆர் கோடு மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் கோயில் நிர்வாகம்...

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்!

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு. பாஸ்கர பாண்டியன் அவர்கள் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் 19-ம் தேதி நடைபெற...

குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று தொடங்கியது!

குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று தொடங்கியது!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு தொடங்கியது. குரூப் -1 முதல் நிலை தேர்வை 2.38 லட்சம் பேர் தமிழ்நாடு முழுவதும் 797 தேர்வு மையங்களில் இன்று தேர்வு...

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனம் (2024) இன்று காலை அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை அருள்மிகு நடராஜர் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள 1000 கால் மண்டபத்தில் அதிகாலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது, பின் நடராஜர்...