News

சுதந்திர தினத்தை ஒட்டி அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை!

சுதந்திர தினத்தை ஒட்டி அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை!

சுதந்திர தினத்தை ஒட்டி அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை. தேசியக்கொடிகளை https://www.epostoffice.gov.in என்ற இணையதள மூலம் ஆன்லைனில்...

24 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

24 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

14 மாவட்ட எஸ்பிக்கள் உட்பட 24 காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. மாவட்ட எஸ்பிக்கள் நியமனம் தருமபுரி- மகேஸ்வரன் திருவண்ணாமலை - பிரபாகர் வேலூர்-மதிவாணன் பெரம்பலூர்-ஆதர்ஷ் பச்சரே கரூர்- பெரோஸ் கான் சேலம்- கௌதம் கோயல் கோவை - கே.கார்த்திகேயன்...

6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு...

அண்ணாமலையார் கோவிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் பத்தாம் நாள்!

அண்ணாமலையார் கோவிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் பத்தாம் நாள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று ( 07-08-2024 ) ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் பத்தாம் நாள் திருக்கோயில் ஐந்தாம் பிரகாரம் சிவகங்கை தீர்த்தத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் எழுந்தருள, தீர்த்தவாரி...

இன்று தேசிய கைத்தறி தினம்!

இன்று தேசிய கைத்தறி தினம்!

கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்கும் விதமாக தேசிய கைத்தறி தினம் முதலில் 2015 ஆம் ஆண்டு ஜவுளி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. இது உள்ளூர் தொழில்களை குறிப்பாக கைத்தறி நெசவாளர்களை ஊக்கப்படுத்தியது. ஒவ்வொரு...

ஆவணி மாத பூஜைக்காக வரும் ஆகஸ்டு 16ல் சபரிமலை நடை திறப்பு!

ஆவணி மாத பூஜைக்காக வரும் ஆகஸ்டு 16ல் சபரிமலை நடை திறப்பு!

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 16-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து மறுநாள் 17- ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 21-ம் தேதி அத்தாழ...

பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் சேர்த்துக் கொள்ளலாம் என அறிவிப்பு!

பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் சேர்த்துக் கொள்ளலாம் என அறிவிப்பு!

பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் பெயர் சேர்த்துக்க கொள்ளலாம். குழந்தை பிறந்த 15 ஆண்டுகளில் பெயர் சேர்க்க வேண்டும்; அவ்வாறு பெயர் சேர்க்காதவர்கள், வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் பெயர் சேர்க்க வேண்டும் என...