News

ரேஷன் கடை விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

ரேஷன் கடை விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

ரேஷன் கடை விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையின் கீழ் 34 ஆயிரத்து 726 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 3,308 காலி...

போளூர் அடுத்த எட்டிவாடி ரயில்வே கேட் மேம்பால பணி நடைபெற உள்ளதால் மாற்று வழியில் செல்ல ஏற்பாடு!

போளூர் அடுத்த எட்டிவாடி ரயில்வே கேட் மேம்பால பணி நடைபெற உள்ளதால் மாற்று வழியில் செல்ல ஏற்பாடு!

போளூர் அடுத்த எட்டிவாடி ரயில்வே கேட் மேம்பால பணி நடைபெற உள்ளதால், வரும் 11 ஆம் தேதியில் இருந்து போளூரிலிருந்து வேலூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் ஆரணி சாலையில் சென்று வடமாதிமங்கலம் – கேளூர் சந்தை மேடு வழியாக வேலூர் செல்லலாம். இதை போல் வேலூரிலிருந்து திருவண்ணாமலை...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட மகா ரதம்  (08.11.2024 ) அன்று வெள்ளோட்டம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட மகா ரதம்  (08.11.2024 ) அன்று வெள்ளோட்டம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட மகா ரதம் வெள்ளோட்டம் ஆனது ஐப்பசி மாதம் 22 ஆம் தேதி (08.11.2024 ) காலை 7 மணிக்கு மேல் 08:30 மணிக்குள் நடைபெற...

மகா தீபத்திற்கு 11,500 பேருக்கு அனுமதி!!

மகா தீபத்திற்கு 11,500 பேருக்கு அனுமதி!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குள் மகா தீபத்திற்கு 11,500 பேருக்கும், பரணி தீபத்திற்கு 7,500 பேருக்கும் அனுமதி 2668 அடி உயரத்தில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண்பதற்காக 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் - மாவட்ட ஆட்சியர் திரு தெ .பாஸ்கர...

முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புவோர் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக B-pharam & D-pharam சான்று பெற்றவர்கள் விண்ணப்பிக்க அரசு...

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்.இன்று முதல் நான்காம் தேதி வரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம்...