News

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு. அடுத்தாண்டு ஜனவரி 2இல் தொடங்கி 10ஆம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க உத்தரவு; மற்ற மாவட்டங்களைப் போல அரையாண்டு விடுமுறை 3 மாவட்டங்களுக்கும் பொருந்தும் என...

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி59 ராக்கெட்!

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி59 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி59 ராக்கெட் இன்று மாலை 4.04 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. 'புரோபா-3' திட்டத்தின் கீழ் சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்ய இருக்கும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வடிவமைத்துள்ள கரோனாகிராஃப் மற்றும் ஆக்குள்டர் ஆகிய செயற்கைக்கோள்களை...

வெள்ள நிவாரணம்: 3 மாவட்டங்களில் ரூ.2000 டோக்கன் வழங்கல்!

வெள்ள நிவாரணம்: 3 மாவட்டங்களில் ரூ.2000 டோக்கன் வழங்கல்!

புயல் வெள்ள நிவாரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத்தொகை ரூ.2000/- வழங்க இன்று முதல் ரேஷன் கடைகளில் டோக்கன்...

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2024 – இரண்டாம் நாள் காலை!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2024 – இரண்டாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாளான இன்று (05.12.2024) காலை அருள்மிகு சந்திரசேகரர் சூரிய பிரபை வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – முதல் நாள் இரவு..!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – முதல் நாள் இரவு..!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாளான நேற்று (04.12.2024) விநாயகர்- மூஷிக வாகனத்திலும், சுப்பிரமணியர்- மயில் வாகனத்திலும், அண்ணாமலையார் - வெள்ளி அதிகார நந்தி வாகனத்திலும், அம்மன் - வெள்ளி அன்ன வாகனத்திலும்,...

மாவொளி செய்ய கற்றல் பயிற்சி!

மாவொளி செய்ய கற்றல் பயிற்சி!

மாவொளி செய்ய கற்றல் பயிற்சி: நாள்: 06 – 12 – 2024 நேரம்: காலை 10:00 முதல் 4:00 மணி வரை இடம்: இயற்கை விவசாயம் நிலம், காலூர் கிராமம், கலசபாக்கம், திருவண்ணாமலை மாவட்டம். குறிப்பு: முன்பதிவு அவசியம் 5 வயதிற்கு மேல் அனைவரும் பயிற்சி பெறலாம். தொடர்பு எண்: 81227...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கரும்பு தொட்டில் நேர்த்திக் கடன்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கரும்பு தொட்டில் நேர்த்திக் கடன்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற குழந்தைகளை கரும்பினால் தொட்டில் கட்டி நேர்த்திக் கடனை செலுத்தி...

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைப்பு!

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைப்பு!

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைப்பு. நாளை மாலை 4.12 மணிக்கு ஏவப்படும் என்று...

திருவண்ணாமலை தீப விழா: திருத்தேர்கள் தயாரிப்பு செய்யும் பணி விறுவிறுப்பு!

திருவண்ணாமலை தீப விழா: திருத்தேர்கள் தயாரிப்பு செய்யும் பணி விறுவிறுப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு திருத்தேர்கள் தயார் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று...

சபரிமலையில் இன்று முதல் ப்ரீபெய்டு டோலி சேவை!

சபரிமலையில் இன்று முதல் ப்ரீபெய்டு டோலி சேவை!

மலை ஏற சிரமப்படும் பக்தர்களை பம்பை, நீலிமலை, வலிய நடைப்பந்தல் ஆகிய இடங்களில் இருந்து 80 கிலோ எடை உள்ளவர்களை அழைத்துச் செல்ல ரூ.4000/- கட்டணமாகவும், 80 முதல் 100 கிலோ எடை உள்ளவர்களை அழைத்துச் செல்ல கட்டணமாக ரூ.5,000/- நிர்ணயம் என தேவசம்போர்டு...

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

திருக்கார்த்திகை தீப திருவிழா - 2024 திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று ( 04.12.2024 ) தொடங்கியது. பின் வெள்ளி இந்திர விமானத்தில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி...

6 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 10 வரை அவகாசம்!!

6 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 10 வரை அவகாசம்!!

புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 10 வரை...

சபரிமலையில் ஆன்லைனில் முன்பதிவு செய்த தினத்தில் மட்டுமே தரிசனம் செய்ய வேண்டும்!!

சபரிமலையில் ஆன்லைனில் முன்பதிவு செய்த தினத்தில் மட்டுமே தரிசனம் செய்ய வேண்டும்!!

சபரிமலைக்கு செல்பவர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த தினத்தில் மட்டுமே தரிசனம் செய்ய வேண்டும். அய்யப்ப பக்தர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை...

பிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கான கவுண்டவுன் தொடங்கியது!

பிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கான கவுண்டவுன் தொடங்கியது!

பிஎஸ்எல்வி சி59 ராக்கெட்டை ஏவுவதற்கான 24 மணி நேர கவுண்டவுன் தொடங்கியது. ப்ரோபா செயற்கைக்கோளுடன் நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி50 ராக்கெட் சூரியனின் மேற்புற வளிமண்டலமான கரோனாவை ப்ரோபா செயற்கைக்கோள் ஆய்வு...