News

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய இணையதளம் வெளியீடு!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய இணையதளம் வெளியீடு!

தமிழ்நாடு மின்சார வாரியம் புதிதாக ஒரு இணையதளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிட்டுள்ளது. www.tnpdcl.org என்ற இணையதளத்தின் மூலம் மின் கட்டணம் செலுத்தல், புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை...

அரையாண்டு தேர்வு நாளை நடத்த – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

அரையாண்டு தேர்வு நாளை நடத்த – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் கனமழையால் 6 முதல் 12-ம் வகுப்புக்கு டிச.12-ம் தேதி நடைபெற இருந்த (பல மாவட்டங்களில் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்ட) அரையாண்டு பாடத் தேர்வுகளை டிச.21-ம் தேதி (நாளை) நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு!

ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு 2025 ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்த, ஆதார் மையங்களில் செலுத்த வேண்டிய கட்டணமின்றி உங்கள் தகவல்களை...

ரூ.999க்கு 20 மளிகைப் பொருட்கள்: புதிய திட்டம் தொடக்கம்!

ரூ.999க்கு 20 மளிகைப் பொருட்கள்: புதிய திட்டம் தொடக்கம்!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, அமுதம் அங்காடிகளில் ரூ.999க்கு 20 மளிகைத் தொகுப்பு திட்டத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். இதில் மஞ்சள் தூள், பாஸ்மதி அரிசி, சூரியகாந்தி எண்ணெய், பிரியாணி மசாலா உள்ளிட்ட பொருட்கள்...

சபரிமலைக்கு பெருவழிப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு புதிய சிறப்பு தரிசன ஏற்பாடு!

சபரிமலைக்கு பெருவழிப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு புதிய சிறப்பு தரிசன ஏற்பாடு!

இந்த ஆண்டு முதல் பெருவழிப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன வசதி அறிமுகமாகிறது. இந்த சேவைக்கு, அடையாளமாக சிறப்பு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. அடையாள அட்டையை பயன்படுத்தி பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் சபரிமலையில் சுலபமாக தரிசனம்...

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது!

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது!

தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என வானிலை மையம்...

பர்வதமலை மீது ஏற பக்தர்களுக்கு ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு!

பர்வதமலை மீது ஏற பக்தர்களுக்கு ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு!

பர்வதமலை மீது ஏற பக்தர்களுக்கு ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு வருகிறது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி பர்வத மலை மீது ஏற அதிகாலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். மற்ற நேரங்களில் மலையேறும் பாதை...

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2024 நிறைவு!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2024 நிறைவு!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2024, இன்று (17.12.2024) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் சிறப்பாக நிறைவு...