சமூக வலைதள கணக்கு பெற்றோர் அனுமதி அவசியம்!!
18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதள கணக்கு தொடங்க பெற்றோர் அனுமதி தேவை. சம்பந்தப்பட்ட தளங்கள் உறுதி செய்வதையும் டிஜிட்டல் தரவு பாதுகாப்பு விதிகளின்படி கட்டாயமாக்க மத்திய அரசு...
சிறப்பு ரயில்கள் இயக்கம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலிக்கு ஆகிய ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம். சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு வருகிற 12 மற்றும் 19 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே...
Gold Rate Decreased Today Morning (04.01.2025)
The cost of gold has decreased by Rs. 45 per gram on Saturday Morning (January 04, 2025). The cost of the gold rate has decreased by Rs. 360 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 57720.00 and a gram is Rs. 7210.00. The cost of 1...
Vitamin B12 deficiency symptoms shown in our hands and legs – Things to know!!
In our lives, many of us would have got some different kind of sensation in our hands and legs and we would have not taken them seriously. It is noteworthy that the body has got a way of signalling that something is wrong. Important of vitamin B12: It is worth noting...
அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண பிரம்மோற்சவம் தொடக்கம்!
அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண பிரம்மோற்சவ கொடியேற்று விழா ஜனவரி 5-ஆம் தேதி காலை 6:00 மணிக்கு மேல் 7:15 மணிக்குள் தொடங்கவுள்ளது. இதனை தொடர்ந்து, விநாயகர் மற்றும் சந்திரசேகர் அம்பாள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி, தினமும் காலை மற்றும் மாலை மாட வீதிகளில் உலா...
இன்று முதல் டோக்கன் விநியோகம்!
தமிழ்நாடு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள், வீடு, வீடாக, ரேசன் கடை ஊழியர்கள் மூலம் விநியோகம்.ஜனவரி 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தின்படி ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்பை...
தி.மலை-சென்னை ரயில் பயண நேரம் ஜன-1 முதல் குறைந்தது!
திருவண்ணாமலை-சென்னை ரயிலின் பயண நேரம் ஜனவரி 1 முதல் மாற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து இனி அதிகாலை 4:30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 9:50 மணிக்கு சென்று அடையும். சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில், திருவண்ணாமலையை இரவு...
Gold Rate Increased Today Morning (03.01.2025)
The cost of gold has increased to Rs. 640 per sovereign on Friday Morning (January 03, 2025). The cost of the gold rate has increased to Rs. 80 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 58080.00 and a gram was Rs. 7260.00. The cost of 1...
How consuming flax seeds would improve our health?
Known as Ali Vidhai in Tamil, flax seeds belong to the family Linaceae. Consuming flax seeds would be superb for our health. These seeds have fibres, protein, omega 3 fatty acids plus magnesium, calcium, phosphorus, vitamin B1 etc in them. Various health benefits of...
பக்தி பாடல்!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடையில் கலக்கி வருகிறார். தனுமிதா தற்போது தொடர்ந்து தனது பாடல்...
JS Soft System Launches Chengam.in for Local News and Updates
JS Soft System has introduced https://www.chengam.in/ a dedicated website to provide the latest news and information for the people of Chengam and nearby areas. The platform offers real-time updates, detailed local content, and easy access to essential information,...
கலசபாக்கத்தை சேர்ந்த சூப்பர் சிங்கர் தனுமிதாவிற்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது!
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தைச் சேர்ந்த திரு விஜயகாந்த் அவர்களின் மகள் தனுமிதா, விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது திறமையால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இதையொட்டி, 2024 டிசம்பர் 31 அன்று செவ்வாய்க்கிழமை மாலை, போளூரில் அமைந்துள்ள அரசு மகளிர்...
சேத்பட் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியானது
தமிழ்நாடு அரசு சேத்பட் பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தியுள்ளது, இது இப்பகுதியில் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய படியாகும். இந்த முடிவு நிர்வாகத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மற்றும் மக்களுக்கு அத்தியாவசிய வசதிகளை...
3 வகையான வங்கிக் கணக்குகள் மூடல்!
ஆன்லைன் மோசடிகளை தடுக்க செயலற்ற வங்கிக்கணக்குகள் உள்ளிட்ட 3 வகையான கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி நடவடிக்கை 2 ஆண்டுகளுக்கு மேலாக பணப் பரிமாற்றம் நடக்காத வங்கிக் கணக்குகள், நீண்ட காலமாக பூஜ்ஜிய தொகையை மட்டும் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள் மூடப்படுவதாக...
செங்கம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!!
தமிழ்நாடு அரசு செங்கத்தை பேரூராட்சியை நகராட்சி அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளது, இது இப்பகுதியில் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, செய்யாறு, வந்தவாசி போன்ற...

















