News

சத்திய ஞான சபையில் 154வது ஜோதி தரிசன விழா!

சத்திய ஞான சபையில் 154வது ஜோதி தரிசன விழா!

சத்திய ஞான சபையில் 154-வது ஜோதி தரிசன விழா மிகுந்த பக்தி பரவசத்துடன் நடைபெற்று வருகிறது. நேற்று (பிப்.10) அதிகாலை 5 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது.இன்று (பிப்.11) அதிகாலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது, இதில் ஆயிரக்கணக்கான...

அண்ணாமலையார் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி!

அண்ணாமலையார் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (11.02.2025) தைப்பூசம் முன்னிட்டு ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...

வெண்ணிலவே வெண்ணிலவே!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

வெண்ணிலவே வெண்ணிலவே!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடையில் கலக்கி வருகிறார். தனுமிதா தற்போது தொடர்ந்து தனது பாடல்...

இன்று பத்திர பதிவு அலுவலகங்கள் இயங்கும்!

இன்று பத்திர பதிவு அலுவலகங்கள் இயங்கும்!

தைப்பூசத்தை ஒட்டி, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும் இன்று (பிப்.11) ஆவணப் பதிவுகள் நடைபெறும் என பத்திர பதிவுத்துறை...

திருப்பதியில் வரும் 12-ம் தேதி தை மாத பௌர்ணமியை ஒட்டி கருட சேவை!

திருப்பதியில் வரும் 12-ம் தேதி தை மாத பௌர்ணமியை ஒட்டி கருட சேவை!

திருப்பதியில் வரும் 12-ம் தேதி தை மாத பௌர்ணமியை ஒட்டி கருட சேவை நடக்கிறது. இரவு 7 மணிக்கு மலையப்பசாமி தங்க கருட வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு...

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து!

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து!

தைப்பூசத்தை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு பழனி முருகன் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து இன்று திருக்கல்யாணம், நாளை தேரோட்டம்...

செங்கம் புதூர் மாரியம்மன் கோயில் திருக்குடமுழுக்கு விழா!!

செங்கம் புதூர் மாரியம்மன் கோயில் திருக்குடமுழுக்கு விழா!!

செங்கம் வட்டம், புதூர் செங்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ புதூர் மாரியம்மன் திருக்கோயில் திருக்குடமுழக்கு நன்னீராட்டு பெருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற்றனர். பக்தி பரவசத்துடன் நடைபெற்ற விழாவில்,...

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தை மாத பவுர்ணமி திதி நாளை 11ம் தேதி இரவு 7:51 முதல், நாளை மறுநாள், 12ம் தேதி இரவு 8:12 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்ததாக கோவில் நிர்வாகம்...