News

சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பேட்டரி கார்!

சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பேட்டரி கார்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில், திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு ரூ. 5.60 லட்சம் மதிப்பிலான பேட்டரி கார் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மதுசூதனன் தலைமை வகித்தார், கோயில் இணை ஆணையர் சி. ஜோதி காருக்கான...

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்!!

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்!!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. நாடு முழுவதும் 7,842 மையங்களில் மொத்தம் 42 லட்சம் பேர் சிபிஎஸ்இ தேர்வு எழுதவுள்ளனர்; 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 10 வரை, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்.4 வரை தேர்வு...

மார்ச் 31ல் வங்கிகள் செயல்படும்!

மார்ச் 31ல் வங்கிகள் செயல்படும்!

ரம்ஜான் அரசு விடுமுறை நாளான மார்ச் 31 திங்கட்கிழமை அன்று, நிதி ஆண்டின் இறுதி நாளுக்கான செலவின விபரங்களை அரசு துறைகள் மேற்கொள்ளும் என்பதால், அன்று வங்கிகள் வழக்கம் போல் செயல்படும். வங்கி முதுநிலை பொது மேலாளர் சுனில் டி.எஸ்....

ரயில்வேயில் விண்ணப்பிக்க பிப்.22 கடைசி நாள்!

ரயில்வேயில் விண்ணப்பிக்க பிப்.22 கடைசி நாள்!

ரயில்வேயில் உள்ள 32,428 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 22ம் தேதி கடைசி நாள். தமிழ்நாடு உட்பட்ட தென்னக ரயில்வேயில் மட்டும் 2,694 பணியிடங்கள்...