News

மாநில அரசு அனுமதியின்றி சிபிஎஸ்இ பள்ளி தொடங்கலாம்!!

மாநில அரசு அனுமதியின்றி சிபிஎஸ்இ பள்ளி தொடங்கலாம்!!

மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே இனி சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்கலாம். முன்பு சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க மாநில அரசின் தடையின்மை சான்று தேவை என்றிருந்தது சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்குவதற்கான விதிகளில் திருத்தம் செய்தது மத்திய இடைநிலை கல்வி...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 26-ம் தேதி மகா சிவராத்திரி விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 26-ம் தேதி மகா சிவராத்திரி விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 26-ம் தேதி மகா சிவராத்திரி விழா: இரவு 7 மணிக்கு சந்திரசேகர் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு. இரவு 7:30 மணிக்கு மகாசிவராத்திரியின் முதல் கால பூஜையும், இரவு 11:30 மணிக்கு 2-ம் கால பூஜையும், அதிகாலை 2:30 மணிக்கு 3-ம்...

2 மாதங்களுக்கு மின்தடை கிடையாது!!

2 மாதங்களுக்கு மின்தடை கிடையாது!!

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் துவங்குவதால், இரண்டு மாதங்களுக்கு பகலில் மின்தடை செய்ய வேண்டாம் என, மின்வாரியம்...

கூகுள் பே செயலி மூலம் பில் செலுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும்!!

கூகுள் பே செயலி மூலம் பில் செலுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும்!!

கூகுள் பே செயலி மூலம் பில் செலுத்துவதற்கு கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களிடமிருந்து 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணத்தைத் தவிர நீங்க Google ஜிஎஸ்டியையும் செலுத்த வேண்டும். அதே சமயம் Google Pay மூலம் UPI...

திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு!

திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு!

திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.இராம்பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்று (21.02.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் அனைவரும்...

விவசாயிகள் புகாரளிக்க WhatsApp எண் அறிவிப்பு!!

விவசாயிகள் புகாரளிக்க WhatsApp எண் அறிவிப்பு!!

நெல் விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்து புகாரளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிப்பு விவசாயிகள் தங்கள் புகார்களை 94452 57000 என்ற எண்ணிற்கு Whats App மூலம் அனுப்பலாம் என மேலாண்மை இயக்குநர்...