News

மின்வாரியம் சார்பில் ஏப். 5-ல் சிறப்பு முகாம்!

மின்வாரியம் சார்பில் ஏப். 5-ல் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் வேண்டுகோள் வைத்துள்ளது இம்முகாம் காலை 11.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை...

ஏப்ரல் 7 முதல் விண்ணப்பிக்கலாம்!!

ஏப்ரல் 7 முதல் விண்ணப்பிக்கலாம்!!

தமிழகத்தில் 1,299 எஸ்.ஐ., பணி இடங்களுக்கான தேர்வுக்கு, வரும் 7 ஆம் தேதி முதல் மே 3 வரை விண்ணப்பிக்கலாம்; ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்...

பிளஸ் 2 வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு இன்று தொடக்கம்!

பிளஸ் 2 வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு இன்று தொடக்கம்!

தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல்...

சித்ரா பௌர்ணமி 2025 முன்னேற்பாடு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

சித்ரா பௌர்ணமி 2025 முன்னேற்பாடு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இஆப., அவர்கள் தலைமையில் நேற்று (02.04.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி 2025 முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஜவ்வாதுமலை ஊராட்சிகளில் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஜவ்வாதுமலை ஊராட்சிகளில் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், அவர்கள் தலைமையில் நேற்று (02.04.2025) போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போளூர் மற்றும் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின்...