திருவண்ணாமலை ஐடிஐ சேர்க்கை 2025 ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்!!

திருவண்ணாமலை ஐடிஐ சேர்க்கை 2025 ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் 2025-26-ம் ஆண்டு பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சியில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வழியாக ஜூன் 13-ம் தேதிக்குள் விண்ணப்ப கட்டணம் ரூ.50 ஆன்லைனில் செலுத்தி...

Read More

செய்தித்தாளில் பஜ்ஜி தரக் கூடாது!!

செய்தித்தாளில் பஜ்ஜி தரக் கூடாது!!

செய்தித்தாள் போன்ற அச்சிட்ட காகிதத்தில் உணவுப் பொருள்கள் விற்கக் கூடாது; விற்பனையாகாமல் மீதமான உணவை நுகர்வோருக்கு வழங்காமல் அப்புறப்படுத்த வேண்டும் உணவு நிறுவன ஊழியர்கள் டைபாய்டு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட...

Read More

திருவண்ணாமலை ரோட்டரி டயாலிசிஸ் மையத்திற்கு குடியாத்தம் ரோட்டரி சங்கம் வருகை!!

திருவண்ணாமலை ரோட்டரி டயாலிசிஸ் மையத்திற்கு குடியாத்தம் ரோட்டரி சங்கம் வருகை!!

திருவண்ணாமலை மூன்சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பாக செயல்பட்டு வரும் ரோட்டரி டயாலிசிஸ் மையம் இன்று முக்கிய உறுப்பினர்களின் வருகையை பெற்றது. குடியாத்தம் ரோட்டரி சங்கத்தின் சார்பில், முன்னாள் மாவட்ட...

Read More

ஏழுமலையான் கோவிலில் 23.79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்!!

ஏழுமலையான் கோவிலில் 23.79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் 23.79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் ஒட்டுமொத்தமாக மே மாதத்தில் 23,792,52 பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இது கடந்த ஆண்டு...

Read More

திருவண்ணாமலை ஐடிஐ சேர்க்கை 2025 ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்!!

திருவண்ணாமலை ஐடிஐ சேர்க்கை 2025 ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் 2025-26-ம் ஆண்டு பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சியில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வழியாக ஜூன் 13-ம் தேதிக்குள் விண்ணப்ப கட்டணம் ரூ.50 ஆன்லைனில் செலுத்தி...

Read More

செய்தித்தாளில் பஜ்ஜி தரக் கூடாது!!

செய்தித்தாளில் பஜ்ஜி தரக் கூடாது!!

செய்தித்தாள் போன்ற அச்சிட்ட காகிதத்தில் உணவுப் பொருள்கள் விற்கக் கூடாது; விற்பனையாகாமல் மீதமான உணவை நுகர்வோருக்கு வழங்காமல் அப்புறப்படுத்த வேண்டும் உணவு நிறுவன ஊழியர்கள் டைபாய்டு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட...

Read More

திருவண்ணாமலை ரோட்டரி டயாலிசிஸ் மையத்திற்கு குடியாத்தம் ரோட்டரி சங்கம் வருகை!!

திருவண்ணாமலை ரோட்டரி டயாலிசிஸ் மையத்திற்கு குடியாத்தம் ரோட்டரி சங்கம் வருகை!!

திருவண்ணாமலை மூன்சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பாக செயல்பட்டு வரும் ரோட்டரி டயாலிசிஸ் மையம் இன்று முக்கிய உறுப்பினர்களின் வருகையை பெற்றது. குடியாத்தம் ரோட்டரி சங்கத்தின் சார்பில், முன்னாள் மாவட்ட...

Read More

ஏழுமலையான் கோவிலில் 23.79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்!!

ஏழுமலையான் கோவிலில் 23.79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் 23.79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் ஒட்டுமொத்தமாக மே மாதத்தில் 23,792,52 பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இது கடந்த ஆண்டு...

Read More

புதிய மங்கள நிகழ்வுகளின் தொடக்கம்! M.R.R. மஹால் (A/C) திருமண மண்டபம் ஆரணி இரும்பேடு கிராமத்தில் உதயம்!

புதிய மங்கள நிகழ்வுகளின் தொடக்கம்! M.R.R. மஹால் (A/C) திருமண மண்டபம் ஆரணி இரும்பேடு கிராமத்தில் உதயம்!

ஆரணி வட்டார மக்களுக்கு ஒரு நற்செய்தி! நவீன வசதிகளுடன் கூடிய M.R.R. மஹால் (A/C) திருமண மண்டபம், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா,...

Read More

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இன்றைய தினம் மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளன.

Read More

மாணவர்கள் பஸ் பாஸ் – அரசு முக்கிய அறிவிப்பு!!

மாணவர்கள் பஸ் பாஸ் – அரசு முக்கிய அறிவிப்பு!!

ஜூன் -2 பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் மாணவர்கள் போக்குவரத்து கழகங்களால் வழங்கப்பட்ட பழைய பயண அட்டை, அல்லது பள்ளியில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பழைய அடையாள அட்டையுடனும் அரசு...

Read More

செங்குந்த மகாஜன சங்கம் திருவண்ணாமலை கல்வித் திருவிழா!

செங்குந்த மகாஜன சங்கம் திருவண்ணாமலை கல்வித் திருவிழா!

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டில் +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளைக் பாராட்டி பரிசு வழங்குதல் சாதனைகள் புரிந்தவர்களை பாராட்டி...

Read More

கொரோனா பரவல் – முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

கொரோனா பரவல் – முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் . கூட்டம் அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் அணிவதால் கொரோனா பரவலை தடுக்கலாம்....

Read More

திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!!

திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!!

வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம், 10ம் தேதி (செவ்வாய்) பிற்பகல் 12.32 மணிக்கு தொடங்கி, 11ம் தேதி (புதன்) பிற்பகல் 01:58 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை...

Read More

சபரிமலை பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஜூன் 4ம் தேதி நடை திறப்பு

சபரிமலை பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஜூன் 4ம் தேதி நடை திறப்பு

சபரிமலையில் வருடாந்திர பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஜூன் 4-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 5-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பிரதிஷ்டை தின...

Read More

பத்ம ஸ்ரீ கண்ணப்ப சம்பந்தன்!!

பத்ம ஸ்ரீ கண்ணப்ப சம்பந்தன்!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தனுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு.

Read More

வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15 வரை அவகாசம்!!

வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15 வரை அவகாசம்!!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய செப்டம்பர் 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு. 2025 ஜூலை 31ஆம் தேதியுடன் அவகாசம் முடிவடைய இருந்த நிலையில் கால அவகாசம் நீட்டிப்பு – வருமானவரித்...

Read More

வார விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

வார விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

கோடை விடுமுறை நிறைவு, வார விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம். கிளாம்பாக்கத்தில் இருந்து 30 -ம் தேதி- 520, 31-ம் தேதி-607, கோயம்பேட்டில் இருந்து 30 -ம் தேதி-100,...

Read More

விண்ணப்பப் பதிவு செய்ய இன்றே கடைசி நாள்!!

விண்ணப்பப் பதிவு செய்ய இன்றே கடைசி நாள்!!

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவு. இதுவரை 2 லட்சத்து 15 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை பதிவு செய்திருப்பதாகத் தகவல்.

Read More

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (26.05.2025) குறைதீர்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (26.05.2025) குறைதீர்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் நேற்று (26.05.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில்...

Read More

கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவச பயிற்சி வாய்ப்பு!!

கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவச பயிற்சி வாய்ப்பு!!

சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகள் மற்றும் இன்டஸ்ட்ரி 4.0 தரத்தில்...

Read More

பள்ளி திறப்புக்கான முக்கிய நெறிமுறைகள்!!

பள்ளி திறப்புக்கான முக்கிய நெறிமுறைகள்!!

பள்ளிகள் திறக்கப்படும் அன்று முழுமையாக மாணவர்கள் பள்ளியை பயன்படுத்தும் வகையில் சுத்தப்படுத்தி தயார் செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தை முழுமையாக சுத்தப்படுத்திட வேண்டும்;...

Read More

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு உற்சவமூர்த்திக்கு மகா அபிஷேகம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு உற்சவமூர்த்திக்கு மகா அபிஷேகம்!

வைகாசி அமாவாசையை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 2-ம் பிரகாரத்தில் உள்ள உற்சவமூர்த்திக்கு மகா அபிஷேகம் மற்றும் பால், சந்தனம், விபூதி மற்றும்...

Read More

கால்நடை பல்கலை. பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!!

கால்நடை பல்கலை. பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!!

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. இளநிலை பட்டப்படிப்புக்கு இன்று முதல் மாணவர் சேர்க்கை பல்கலை. இணையதளம் மூலம் இன்று காலை 10 மணி முதல் ஜூன்...

Read More

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (24-05-2025) வைகாசி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள்...

Read More

செய்யாறு ஆலையில் கரும்பு பதிவு அனுமதி – ஆட்சியர் அறிவிப்பு!!

செய்யாறு ஆலையில் கரும்பு பதிவு அனுமதி – ஆட்சியர் அறிவிப்பு!!

போளூர்-தரணி சர்க்கரை ஆலைய கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பயிரிட்டுள்ள கரும்பு, 2025-26 அரவைக்காக செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் செய்யாறு ஆலையில் பதிவு செய்து கொள்ளலாம் என...

Read More

இயற்கை ஆரோக்கிய உணவுப் பொருட்கள் விரும்புகிறீர்களா? பூங்குயலி Food Products இப்போது உங்கள் வீட்டிற்கு டெலிவரி!

இயற்கை ஆரோக்கிய உணவுப் பொருட்கள் விரும்புகிறீர்களா? பூங்குயலி Food Products இப்போது உங்கள் வீட்டிற்கு டெலிவரி!

வேலூர், ஓசூர், பெங்களூர், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் “பூங்குயலி Food Products”, இயற்கை மற்றும் பாரம்பரிய...

Read More

10, பிளஸ் 1 துணைத் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

10, பிளஸ் 1 துணைத் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று முதல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று...

Read More

தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!

10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நாளை (மே 23) முதல் 10 நாட்களுக்கு மிக...

Read More

யுபிஎஸ்சி தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் சாதனை!

யுபிஎஸ்சி தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் சாதனை!

மத்திய அரசின் இந்திய வனப்பணியில் (IFS) தமிழ்நாட்டிலேயே முதலிடம் பிடித்து, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த மு.வெ. நிலாபாரதி சிறப்பாக தேர்வாகியுள்ளார். அவரது...

Read More

வருமானவரி தாக்கல் போர்ட்டல் திறப்பில் தாமதம்!!

வருமானவரி தாக்கல் போர்ட்டல் திறப்பில் தாமதம்!!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான போர்ட்டல் திறக்கப்படாததால் லட்சக்கணக்கானோர் அவதி. வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதால் போர்ட்டல் திறப்பதில் சிக்கல் என தகவல்.

Read More

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான போர்ட்டல் திறப்பதில் சிக்கல்!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான போர்ட்டல் திறப்பதில் சிக்கல்!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான போர்ட்டல் திறக்கப்படாததால் லட்சக்கணக்கானோர் அவதி. வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதால்...

Read More

புதிதாக உருவாகிறது ‘சக்தி’ புயல்!!

புதிதாக உருவாகிறது ‘சக்தி’ புயல்!!

மத்திய கிழக்கு அரபிக் கடல், கர்நாடகா கடலோர பகுதிகளில் மே 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மே 25/26-ல் புயலாக வலுப்பெறும். இதற்கு ‘சக்தி’ என்று பெயரிடப்பட உள்ளது. இதனால் தமிழ்நாடு,...

Read More

அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை விஐடி வளாகம், வேலூர் – பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்!!

அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை விஐடி வளாகம், வேலூர் – பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்!!

வேலூர்: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை வழங்குகிறது.  முக்கிய விவரங்கள்: – தகுதி: வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட மாணவர்கள்...

Read More

3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.

Read More

கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் விரைவில் திறப்பு!

கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் விரைவில் திறப்பு!

கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும். ரயில்வே நடைமேடை அமைக்கும் | பணிகள் 80% நிறைவு பெற்றது;...

Read More

இன்றும், நாளையும் கனமழை தொடரும்!!

இன்றும், நாளையும் கனமழை தொடரும்!!

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை தொடரும்.பல்வேறு இடங்களில் 50 கி.மீ. வேகத்தில் காற்று, இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.அரபிக்கடலில் நாளை மறுநாள் உருவாகிறது மேலடுக்கு சுழற்சி; மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து காற்றழுத்த...

Read More

கலசபாக்கம் அடுத்த பர்வதமலை ஏற புதிய கட்டுப்பாடுகள்!

கலசபாக்கம் அடுத்த பர்வதமலை ஏற புதிய கட்டுப்பாடுகள்!

கலசபாக்கம் அடுத்த பர்வதமலை ஏற புதிய கட்டுப்பாடுகள் சுமார் 4,560 அடி உயரமுள்ள பர்வதமலை மீது பாதுகாப்பு நலன் கருதி 10 வயதுக் குட்பட்ட...

Read More

திருவண்ணாமலை மாவட்டம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 21 வது இடம்!!

திருவண்ணாமலை மாவட்டம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 21 வது இடம்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 92.10% தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் 21 வது இடத்தை பெற்றுள்ளனர்.

Read More

திருவண்ணாமலை மாவட்டம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 21 வது இடம்!!

திருவண்ணாமலை மாவட்டம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 21 வது இடம்!!

11ம் வகுப்பு தேர்வெழுதிய 4,03,949 மாணவியரும், 3,39,283 மாணவர்களும் தேர்ச்சி.மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக 6.43% தேர்ச்சி பெற்றுள்ளனர் .

Read More

காமர்ஸ் மாணவரும், டிப்ளமோ சேரலாம்!!

காமர்ஸ் மாணவரும், டிப்ளமோ சேரலாம்!!

பன்னிரெண்டாம் வகுப்பில் வணிகவியல், வரலாறு பாடங்கள் உள்ளிட்ட எந்தப் பாடப் பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருந்தாலும் வரும் கல்வி ஆண்டு (2025-2026) முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து பயில அனுமதி.

Read More

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு. 2,006 காலிபணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 2 முதன்மை தேர்வை 7,967 பேர் எழுதினர்.

Read More

ROTARY MEANS BUSINESS FELLOWSHIP (RMBF) திருவண்ணாமலை கிளை தொடக்க கூட்டம் – இன்று நடைபெறுகிறது!

ROTARY MEANS BUSINESS FELLOWSHIP (RMBF) திருவண்ணாமலை கிளை தொடக்க கூட்டம் – இன்று நடைபெறுகிறது!

அன்புள்ள வணிக நண்பர்களும் தொழில்முனைவோரும்,உங்கள் வணிக வளர்ச்சிக்கும் தொழில் முன்னேற்றத்திற்கும் உதவியாக இருக்கக்கூடிய அரிய வாய்ப்பு! ROTARY MEANS BUSINESS FELLOWSHIP (RMBF) திருவண்ணாமலை கிளையின்...

Read More

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம்!

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம்!

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் வரும் மே 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் அடுத்த வாரம் புதன்கிழமை 28ஆம் தேதி வரை ஜமாபந்தி முகாம்...

Read More

10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் மே 16ல் வெளியாகுகிறது!!

10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் மே 16ல் வெளியாகுகிறது!!

10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது.தமிழகத்தில் மே 19ம் தேதிக்கு பதிலாக, முன் கூட்டியே, மே 16ம் தேதி காலை 9...

Read More

சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!!

சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!!

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 19 -ம் தேதி வரை, 5 நாட்கள் இரவு 10:30 மணி வரை கோயில் நடை பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

Read More

UPSC-க்கு புதிய தலைவர் நியமனம்!!

UPSC-க்கு புதிய தலைவர் நியமனம்!!

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அஜய்குமார் நியமனம். 2027ம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பார் என அறிவிப்பு.

Read More

கலசபாக்கத்தின் காயத்ரி தேவி புனே நகரத்தில் +2 தேர்வில் முதல் இடம்! – Kalasapakkam’s Pride: Gayathri Devi Jayachandran Tops Pune City in CBSE Plus Two Exams!

கலசபாக்கத்தின் காயத்ரி தேவி புனே நகரத்தில் +2 தேர்வில் முதல் இடம்! – Kalasapakkam’s Pride: Gayathri Devi Jayachandran Tops Pune City in CBSE Plus Two Exams!

காயத்ரி தேவி ஜெயச்சந்திரன், கலசபாக்கத்தைச் சேர்ந்தவர். தற்போது புனேயில் உள்ள The Orbis School பள்ளியில் கல்வி பயின்று வரும் இவர், 2025...

Read More

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு!

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். cbseresults.nic.in, results.cbse.nic.in, cbse.gov.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளை அறியலாம்.

Read More

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்!

சித்ரா பௌர்ணமி நேற்று இரவு தொடங்கிய நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள். 

Read More