பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் மேற்கண்ட முகவரியில் நேரில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கவும்.திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 11.08.2025
பயிற்சி துவங்கும் தேதி: 12.08.2025
பயிற்சி நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை
தேவையான ஆவணங்கள்:
-
ஆதார் அட்டை நகல்
-
வாக்காளர் அடையாள அட்டை நகல்
-
குடும்ப அட்டை நகல் (PHH அல்லது AAY வகை)
-
100 நாட்கள் வேலை வாய்ப்பு பெற்ற குடும்பத்தின் வேலை சான்று (வழங்கப்படும் PIP அல்லது BPL சான்றிதழ்)
-
Passport Size Photo (2)
-
PAN Card Copy
-
TC மற்றும் மதிப்பெண் சான்றிதழ் நகல்
-
வங்கி பாஸ் புக் நகல்
விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் :
-
வயது: 19 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
-
பாலினம்: ஆண் / பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்
-
கல்வித் தகுதி: குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
-
பயிற்சியில் சேரும் அனைவருக்கும் காலை மற்றும் மாலை தேனீர், மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்
-
பயிற்சியில் தேவையான உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்
-
கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
மேலும் விவரங்களுக்கு: 04175 – 220310
இடம்: நெ.143/74,முதல் தளம், இராமலிங்கனார் மெயின் ரோடு, திருவண்ணாமலை – 606 601



