திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபத் திருவிழாவை முன்னிட்டு டிச.6 உள்ளூர் விடுமுறை!

 

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் 06.12.2022 (செவ்வாய்க்கிழமை)  ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் திரு. பா. முருகேஷ் அவர்கள் உத்தரவு.