இரத சப்தமிக்கு பிறகு இன்று திருக்கோயில் சென்றடைந்தார் சந்திரசேகரர்!

கலசபாக்கத்தில் செய்யாற்றில் நடைபெற்ற இரத சப்தமிக்கு பிறகு இன்று (30.01.2022) திருக்கோயில் சென்றடைந்தார் சந்திரசேகரர்.