திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில். இன்று 02.03.2026 புதன்கிழமை மாசி 18 பள்ளிகொண்டாப்பட்டு கௌதம நதிக்கரையில் அருள்மிகு சந்திரசேகரர் எழுந்தருள நதியில் தீர்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான மக்கள் நீராடி தம் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.







திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில். இன்று 02.03.2026 புதன்கிழமை மாசி 18 பள்ளிகொண்டாப்பட்டு கௌதம நதிக்கரையில் அருள்மிகு சந்திரசேகரர் எழுந்தருள நதியில் தீர்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான மக்கள் நீராடி தம் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.





