திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் திருக்கார்த்திகை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் திருக்கார்த்திகை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் வருகின்ற 24.11.2022 முதல் 10.12.2022 முடிய நடைபெறவுள்ள திருக்கார்த்திகை தீபப் பெருவிழாவினை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்காக நிகழும் புரட்டாசி மாதம் 13ஆம் நாள் 30.9.2022 வெள்ளிக்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு மேல் 7:00...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நீடித்த வளர்ச்சி இலக்குகள்‌ குறித்து ஆலோசனைக்‌ கூட்டம்‌!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நீடித்த வளர்ச்சி இலக்குகள்‌ குறித்து ஆலோசனைக்‌ கூட்டம்‌!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌, அரசு சிறப்பு செயலாளர்‌, திட்டம்‌ மற்றும்‌ வளர்ச்சிதுறை திரு. ஹர்‌ சஹாய்‌ மீனா, இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ இன்று (20.09.2022) திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி மற்றும்‌ விழுப்புரம்‌ ஆகிய...
திருவண்ணாமலையில் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் 2022-ஆம் ஆண்டு நவராத்திரி விழா!

திருவண்ணாமலையில் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் 2022-ஆம் ஆண்டு நவராத்திரி விழா!

திருவண்ணாமலையில் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் புரட்டாசி மாதம் 9 ஆம் நாள் 26.9.2022 திங்கட்கிழமை முதல் 4.10.2022 செவ்வாய்க்கிழமை வரை திருக்கல்யாண மண்டபத்தில் நவராத்திரி விழா நடைபெற...
பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம்!

பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம்!

பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல், மணிலா, கரும்பு, எண்ணெய், வித்துக்கள் மற்றும் அனைத்து விதமான பயிர்களை காப்பீடு செய்வதன் மூலம் இயற்கை பேரிடர்களான கனமழை, வெள்ளம், வறட்சி போன்ற காலங்களில் விவசாயிகள் நஷ்டம் இல்லாமல்...
முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கான மானியத்தொகை ரூ.75 லட்சமாக உயர்வு!

முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கான மானியத்தொகை ரூ.75 லட்சமாக உயர்வு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் படித்த தொழில் தொடங்க விருப்பமுள்ள முதல் தலைமுறையினர் பயன்பெறும் வகையில் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.5 கோடி வரையிலான...