வாரந்தோறும் புதன்கிழமை அன்று குறை தீர்ப்பு முகாம் நடத்த டி.ஜி.பி உத்தரவு!

வாரந்தோறும் புதன்கிழமை அன்று குறை தீர்ப்பு முகாம் நடத்த டி.ஜி.பி உத்தரவு!

வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமையும் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி திரு. சைலேந்திரபாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.  ...
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் மகா தீபக் கொப்பரைக்கு சிறப்பு பூஜை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் மகா தீபக் கொப்பரைக்கு சிறப்பு பூஜை!

  திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் 2668 மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 12 நாட்களாக மகா தீபம் மலையில் இருந்து கொண்டு இருந்தது. மகா தீபம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து...
கலசபாக்கம் அருகில் அமைந்துள்ள பருவதமலையில் வருடத்திற்கு ஒருமுறை நிகழும் அற்புத கிரிவலம்!

கலசபாக்கம் அருகில் அமைந்துள்ள பருவதமலையில் வருடத்திற்கு ஒருமுறை நிகழும் அற்புத கிரிவலம்!

இன்று மார்கழி 1 (16.12.2022) வெள்ளிக்கிழமை உள்ளூர்,வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பருவதமலை கிரிவலம் வருகின்றார்கள். இன்று மார்கழி முதல் நாள் அதிகாலை முதல் பக்தர்கள் பருவதமலை கிரிவலப் பாதையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். கரடு முரடான...