திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (19-09-2025)  புரட்டாசி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம்...
மஞ்சள் அலெர்ட்!

மஞ்சள் அலெர்ட்!

வங்கக்கடலில் செப்டம்பர் 23 மற்றும் 26-ம் தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகவுள்ளதால், செப்டம்பர் 19 மற்றும் 21-ம் தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு மஞ்சள் எச்சரிக்கை...
சாத்தனூர் அணையில் கூடுதல் உபரிநீர் திறப்பு!

சாத்தனூர் அணையில் கூடுதல் உபரிநீர் திறப்பு!

சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 114.25 அடியாக உள்ள நிலையில், கிருஷ்ணகிரி அணையிலிருந்து அதிக நீர் திறக்கப்பட்டதால் இன்று (19ம் தேதி) பிற்பகலில் சாத்தனூர் அணையிலிருந்து வினாடிக்கு 3000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்படலாம். தென்பெண்ணை ஆற்றங்கரை மக்களுக்கு அரசு எச்சரிக்கை...