திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் உச்சி கால சங்காபிஷேகம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் உச்சி கால சங்காபிஷேகம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (28.4.2022) வியாழன் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் உச்சி கால சங்காபிஷேகம்...
10,11,12 வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

10,11,12 வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 10,11,12 வகுப்பு பொதுத்தேர்வுக்கு குறைக்கப்பட்ட பாடத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பாடத்திட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை...
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ்  அறிவுரை!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் அறிவுரை!

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணியவும் , சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது மக்கள்நக்கூடும் இடங்களில், அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து, சமூக இடைவெளியை...
ஏரி  குளங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி!

ஏரி குளங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி!

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் ஏரி மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண்ணை எடுத்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம், சிட்டா நகல் விவரங்களை அளித்திட வேண்டும்....