எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு..!

எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு..!

வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக SMS அல்லது செல்போன் அழைப்பு வந்தால், அதை பொருட்படுத்த வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.ஐ. வேண்டுகோள். ஏதேனும் லிங்க் வந்தாலும் அதை க்ளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தல்;          மோசடியை தடுக்க இந்த எச்சரிக்கை...
TNPSC  எக்சிகியூட்டிவ் ஆபீசர் கிரேடு-III பதவிகளுக்கான அறிவிப்பு!

TNPSC  எக்சிகியூட்டிவ் ஆபீசர் கிரேடு-III பதவிகளுக்கான அறிவிப்பு!

TNPSC  எக்சிகியூட்டிவ் ஆபீசர் கிரேடு-III பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை TNPSC தேர்வாணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in – இல் வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 19.05.2022 முதல் 17.06.2022 வரை...
திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக முருகேசன் நியமனம்!

திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக முருகேசன் நியமனம்!

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளராக இருந்த திரு. முருகேசன் அவர்கள் திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஆரணி, வந்தவாசி நகராட்சிகளில் பணிபுரிந்து...