கலசபாக்கம் பகுதியில் புதிய கல்வெட்டுகள் கண்டெடுப்பு!

கலசபாக்கம் பகுதியில் புதிய கல்வெட்டுகள் கண்டெடுப்பு!

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் ச.பாலமுருகன், சி.பழனிசாமி, ஜெ.சிவா, நலன் சக்கரவர்த்தி, கவுன்சிலர் கண்ணன் ஆகியோர்கள் மேற்கொண்ட ஆய்வில் கலசபாக்கம் வட்டத்தில் வீரளூர், கடலாடி, மேல்சோழங்குப்பம், ஆதமங்கலம்  கிராமங்களில் 10 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம்...
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

கடந்த ஜனவரி மாதம் எழுத்துத் தேர்வு கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நேர்காணல் நடைபெற்று முடிந்த நிலையில் யுபிஎஸ்சி www.upsc.gov.in இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியீடு. தேர்வு எழுதியவர்களில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்...
10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவு!

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவு!

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவு. தேர்வு முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை...
டிஎன்பிஎஸ்சி குரூப் 4, விஏஓ தேர்வுக்கான இலவச பாடநூல் தொகுப்பு வாட்ஸ்அப் மூலம் பெறலாம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4, விஏஓ தேர்வுக்கான இலவச பாடநூல் தொகுப்பு வாட்ஸ்அப் மூலம் பெறலாம்!

வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு மூலமாக 7,382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவையாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் இருக்கும் காலி பணியிடங்கள்...
தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்!

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்!

ஜூன் 13ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள்...
திருவண்ணாமலை மாவட்ட துணை ஆட்சியர் திரு பிரதாப் IAS அவர்கள் இடமாற்றம்!

திருவண்ணாமலை மாவட்ட துணை ஆட்சியர் திரு பிரதாப் IAS அவர்கள் இடமாற்றம்!

திருவண்ணாமலை மாவட்ட துணை ஆட்சியர் திரு. பிரதாப் IAS அவர்கள் கோயம்புத்தூர் மாநாகராட்சி ஆணையாளராக...