ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்!

ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்!

மாநில அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை தங்களின் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் தபால்காரர்கள் மூலம் தங்கள் வீட்டு வாசலிலேயே சமர்ப்பிப்பதற்கு இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியா போஸ்ட்...
தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஜூலை 4 முதல் ஜூலை 6  மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்!

தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஜூலை 4 முதல் ஜூலை 6 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு நாளை மறுநாள் முதல் ஜூலை 6ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியரின் பணி திருப்தி அளிக்கவில்லை எனில் உடனே பணியிலிருந்து விடுவிப்பு. தேர்வான...
திருவண்ணாமலை துணைமின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை துணைமின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை துணைமின் நிலைய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ள பகுதிகள்: மங்கலம் மங்கலம் புதூர், மாதலம்பாடி, V.P.குப்பம் வேட்டவலம் ஆவூர், ஓலப்பாடி, ஜமீன் கூடலூர், வயலூர். கீழ்பெண்ணாத்தூர் சிறுநாத்தூர், குன்னங்குப்பம்,...