தமிழகத்தில் நாளை (பிப்ரவரி 11ஆம் தேதி) ரேஷன் கார்டு குறைதீர் முகாம்!

தமிழகத்தில் நாளை (பிப்ரவரி 11ஆம் தேதி) ரேஷன் கார்டு குறைதீர் முகாம்!

தமிழகம் முழுவதும் நாளை (பிப்ரவரி 11ஆம் தேதி) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “ரேஷன் கார்டு தொடர்பான குறைகளை கார்டுதாரர்களிடம் இருந்து தீர்த்து, அவற்றைத் தீர்க்கும் நடவடிக்கையாக,...
திருவண்ணாமலை துணைமின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை துணைமின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் (09.02.2023) வியாழக்கிழமை நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மின் நிறுத்த செய்யப்படும் இடங்கள்: தாழனோடை,தென்முடியனூர்,மலையனூர் செக்கடி, தண்டராம்பட்டு, ராதாபுரம்,...