போளூர் அடுத்த தேவிகாபுரத்தில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்!

போளூர் அடுத்த தேவிகாபுரத்தில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்!

போளூர் அடுத்த தேவிகாபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரிய நாயகி சமேத பொன்மலைநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா நிகழும் பங்குனி மாதம் 11ஆம் தேதி (25.03.2023) சனிக்கிழமை முதல் பங்குனி மாதம் 24 ஆம் தேதி 07.04.2023) வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது. இந்நிலையில்...
மரபின் மைந்தன் முத்தையாவுக்கு தருமை ஆதீனப் புலவர் விருது!

மரபின் மைந்தன் முத்தையாவுக்கு தருமை ஆதீனப் புலவர் விருது!

சைவத்திருமடங்களில் முதன்மை திருமடமாக விளங்கும் தருமபுர ஆதீனம் இயல் தமிழ், இசை தமிழ் மற்றும் நாடகத் தமிழ் வல்லுனர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை குமார கட்டளை முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவின்போது தருமபுர ஆதீனம் 27- ஆவது குருமகா...
குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது!

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிட்டது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வு முடிவுகளை அறியலாம். Result Link:...