திருவண்ணாமலையில் நடைபெற்ற மாபெரும் புத்தகக் கண்காட்சி நேற்றுடன் நிறைவு!

திருவண்ணாமலையில் நடைபெற்ற மாபெரும் புத்தகக் கண்காட்சி நேற்றுடன் நிறைவு!

திருவண்ணாமலை, காந்திநகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது....
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் சித்திரை மாதம் 12ம் தேதி 25-04-2023 செவ்வாய்கிழமை முதல் 10 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு ஸ்ரீ சோபகிருது வருடம் சித்திரை மாதம் 11ம் தேதி (24-04-2023)திங்கட்கிழமை...
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது. பொதுத்தேர்வை மொத்தம் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதுகின்றனர்; விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 25ல்...
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் திங்கட்கிழமை (17.04.2023) சித்திரை மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...